ஜபல்பூர்: மகாராஷ்டிராவில் வட இந்தியர்களுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டித்துள்ள ஆர்.எஸ்.எஸ். மகாராஷ்டிராவில் வசிக்கும் வட இந்தியர்களை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பாதுகாப்பார்கள் என்று அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சிவசேனா மற்றும் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனாவையும் அது கண்டித்துள்ளது.இதுகுறித்து ஜபல்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராம் மாதவ் கூறுகையில், வட இந்தியர்கள் மற்றும் இந்தி பேசுவோருக்கு எதிரான போராட்டங்கள் மகாராஷ்டிராவில்
சென்னை: பல ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் தொடர்ந்து ஏப்பம் விடப்படும் போக்கு அதிகரித்துள்ளது வேதனை அளிப்பதாக இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில்,கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.120 கோடி மதிப்பிலான 3.03 ஏக்கர் நிலம் ஓசோன் குழுமத்தால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருப்பதும், அதனைச்சுற்றி கட்டுமானப் பணிகள் செய்ய ஓசோன் குழுமத்திற்கு
நாகை: கணவனை இழந்த பெண்களை பாதுகாக்க தனி சட்டம் இயற்றக் கோரியும், கைம்பெண்களுக்கு என அரசு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று வஞ்சிக்கப்பட்ட பெண்கள் வாழ்வுரிமை இயக்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.விதவைகள் மற்றும் கணவனால் வஞ்சிக்கப்பட்ட பெண்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் அகில உலக விதவை பெண்கள் தின விழா மாநாடு நாகையில்
நெல்லை: தாமிரபரணி நதி மாசுபடுவதை தடுப்பது, அதை சுத்தப்படுத்துவது ஆகியவை தொடர்பான ஆய்வுப் பணிகளி்ல் இந்திய விண்வெளி மையமான இஸ்ரோவின் தேசிய தொலையுணர்வு மையமும் நெல்லை அண்ணா பல்கலைக்கழகமும் இறங்கவுள்ளன.இந்தப் பணிக்காக தாமிரபரணி நதியை செயற்கைக் கோள்கள் மூலம் இஸ்ரோவின் தேசிய தொலையுணர்வு மையம் (Isro's Hyderabad-based National Remote Sensing Agency) ஆராயும்.இது குறித்து இந்த
ராமேஸ்வரம்: ராமர் பாலத்தை காப்பாற்றக் வேண்டி பெண்கள் கடலில் தீபமேற்றி வழிபட்டனர்.
கொழும்பு:கொழும்பின் புறநகர்ப் பகுதியில் ராணுவ டிரக்கை குறி வைத்து நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
சென்னை:பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடிற்காக போராடுவது மானக் கேடான விஷயம் அல்ல என்று சென்னையில் நடந்த சமூக நீதி மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பேசினார்.
லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் நேற்று இரவு அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை:மதுக் கடைகளை தமிழக அரசு மூடாவிட்டால் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டத்தில் பாமக ஈடுபடும் என்று கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
மதுரை:மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை விமரிசையாக நடந்தேறியது.