புதுச்சேரி: பன்றிக் காய்ச்சலுக்கு புதுவையில் 7வது பலியாக 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்த சிறுவன் நெய்வேலியைச் சேர்ந்தவன்.நெய்வேலியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ராம்குமார் என்பவன் தொண்டை வலி, காய்ச்சல், மூச்சுத்திணறல் காரணமாக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.அங்கு அவனுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் நேற்று சிறுவன் உயிரிழந்தான்.இவனையும் சேர்த்து
புதுச்சேரி: மக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் கிடைக்காமல் தள்ளிப்போக காரணம், திட்டம் தீட்டும் அரசிடம் பணமில்லாத காரணம் தான் என்று புதுவை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாள் விழா நடைபெற்றது.இதில், அமைச்சர் கந்தசாமி கலநத்து கொண்டு பேசுகையில், மக்களுக்கு சேர வேண்டிய
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தற்போது குமரிக் கடலில் நிலை கொண்டுள்ள இதன் காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கன மழை காரணமாக புதுச்சேரி மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில்
சென்னை: தென் மேற்கு வங்கக் கடலில் தமிழகம்-இலங்கைக்கு இடையே ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடித்து வருவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னை, கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழையும், உத்திரமேரூர், பட்டுக்கோட்டை,
சென்னை: வட கிழக்குப் பருவ மழை தொடங்கியும் பலத்த மழை இதுவரை பெய்யாததற்குக் காரணம், காற்றழுத்த மேலடுக்கு உருவாகாததே காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாளை இரவு முதல் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்
புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் எழுதிய அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் நூல்கள் வெளியீட்டு விழா புதுச்சேரியில் வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது.புதுச்சேரி தமிழ்ச் சங்க கட்டடத்தில் 30ம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை விழா நடைபெறுகிறது.பேராசிரியர் இரா. அகிலா தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறார். புதுவைப் பல்கலைக்கழகத்தின்
நடிகைகளின் படு ஆபாசமான போஸ்கள் அடங்கிய போஸ்டர்களை செருப்பால் அடித்தும், கிழித்தும் பெண்கள் புதுச்சேரியில் ஆவேசப் போராட்டம் நடத்தினர்.கலாச்சாரம், மனது ஆகியவற்றை சீரழிக்கும், ஆபாச சினிமா படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாதர் தேசிய சம்மேளன அமைப்பினர், புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ரத்னா திரையரங்கம் முன் போராட்டம் நடத்தினர்.அங்கு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை, செருப்பால் அடித்தும், கிழித்தும்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு இன்று முன்னறிவிப்பின்றி திடீரென சென்றார்.இதனால் வழக்கமாக அவரது வருகையையொட்டி நடப்படும் ஆயிரக்கணக்கான கொடிகள், கொட்டு மேள ஏற்பாடுகள் ஆகியவை இல்லை. மேலும் கட்சி அலுவலகத்தில் அவரை வரவேற்க குவிக்கப்படும் கூட்டமும் இல்லை.இன்று காலை 11.45 மணிக்கு திடீரென ஜெயலலிதா அலுவலகத்துக்கு வந்தபோது அதிமுக நிர்வாகிகள்
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நேற்று பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியானார். இவரையும் சேர்த்து ஜிப்மரில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 6 ஆகியுள்ளது.அரியலூரைச் சேர்ந்த கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் சதீஷ். வயது 31. கடும் காய்ச்சல், சளி காரணமாக விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், 2 நாட்களுக்கு
புதுச்சேரி: புதுவையில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஜிப்மர் மருத்துவமனைக்கு வருவதற்கே மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை வளாகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.கடந்த சில நாட்களாக ஜிப்மர் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்குள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவவே கல்லூரி மற்றும் விடுதி ஆகியவை 27ம் தேதி