தைபே: தைவான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.தைவான் நாட்டின் மத்தியப் பகுதியில் அந் நாட்டு நேரப்படி மாலை 5.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் தைலநகர் தைபே உள்ளிட்ட பல பகுதிகளும் அதிர்ந்தன.இதையடுத்து அந் நாட்டின் அதிவேக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.0 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்று
போர்ட்பிளேர்: அந்தமானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.கால் 3.35 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.4 புள்ளிகளாகப் பதிவானது. போர்ட்பிளேருக்கு 266 கிமீ வடக்கே கடலுக்கடியில் 32 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது.இதனால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை.அதே போல கிரீஸ் நாட்டிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.7 புள்ளிகளாகப்
ஜகார்த்தா: இந்தோனேசியா அருகே கடலுக்கடியில் 6.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எதுவும் உண்டாகவில்லை.இந்தோனேசியாவின் சுலவெசி தீவுக்கு அருகே கடல் பகுதியில் நேற்று மாலை சுமார் 6.38 மணிக்கு தீடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் லேசான குலுங்கின. மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினர்.இந்த நிலநடுக்கம் சுலவெசி தீவுக்கும், தெற்கு பிலிப்பைன்ஸ்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இவை அனைத்தும் சிறய அளவில் இருந்ததால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறியதும், பெரியதுமாக சுமார் 10 ஆயிரம் நிலநடுக்கங்கள் ஏற்படுகிறதாம். சில சமயங்களில் ஒரு வார காலத்தில் சில இடங்களில் தொடர்ந்து 100
ஜகார்த்தா: கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்தோனேசியாவில் ஒரு கிராமமே சேற்றில் புதைந்து, மக்கள் அனைவரும்பலியாயிருப்பது தெரியவந்துள்ளது.இந்தோனேசியாவை கடந்த வாரம் மிகப்பெரிய நிலநடுக்கம் தாக்கியது. இதனால் சுமத்ரா தீவு பகுதியே ஆட்டம் கண்டது. கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை இடிந்து விழுந்ததில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகிவிட்டனர்.தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இவர்களுடன் ஜப்பானிய
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இன்று காலை 6.1 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது.பசிபிக் ரிங் ஆப் பயர் எனப்படும் பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள் புதிதல்ல. ஆனால் சமீப காலமாக கிட்டத்தட்ட தினசரி பூகம்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 30ம் தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்
சமாவோ: சமாவோ தீவுக்கு அருகே இருக்கும் டோங்கா தீவு பகுதியில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. நேற்று முன்தினம் ஏற்பட்ட சுனாமிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது.நியூசிலாந்துக்கு கிழக்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் சுனாமி ஏற்பட்டது. இதில் சமாவோ தீவு
லியோன்: சமாவோ தீவில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது.சமாவோ தீவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் காரணமாக சுனாமி ஏற்பட்டது. இதில் பல கிராமங்கள் முழுவதுமாக நீரில் மூழ்கின. இதுவரை 111 பேர் மரணமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 82 பேர் சமாவோ தீவில் பலியாயினர்.
ஜகார்தா: இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்துக்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பார்கள் என அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தோனேஷிய நேரப்படி நேற்று மாலை 5.16 மணியளவில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 7.6 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.இதன் தாக்கம் சிங்கப்பூரிலும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலும் உணரப்பட்டது. இதில் சுமத்ரா
ஜகார்தா: இந்தோனேஷியாவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் சிங்கப்பூர், மலேசியாவிலும் உணரப்பட்டது. இதையடுத்து இந்தியா மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், 1 அடி உயரமுள்ள சிறிய சுனாமி அலையே உருவானதால் இந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டது.இந்தோனேஷிய நேரப்படி மாலை 5.16 மணியளவில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்