சென்னை: இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை சீசனில் 11 மாவட்டங்களில் இயல்பை விட அதிக அளவில் மழை பெய்துள்ளது. 5 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில்தான் மிக அதிக அளவிலான மழை பெய்துள்ளது.வட கிழக்குப் பருவ மழைப் பொழிவு குறையத் தொடங்கியுள்ளது. நேற்று வரை பதிவான சராசரி மழையளவு 419.1
சென்னை: தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் கடலோரத் தமிழகத்தில் மழை பெய்யும், சில இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்றைய மழை நிலவரம்...இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கை...கடலோரத் தமிழகத்தின் சில
சென்னை: கடலோரத் தமிழகத்தில் இன்னும் 2 நாட்களில் மழையின் அளவு படிப்டியாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்றைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை...தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக திருப்புவனத்தில் 10 செமீ
சென்னை: தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழை காணப்பட்டது. பொதுவாக வறண்ட வானிலை நிலவியது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் மங்கலாபுரத்தில் 3 செமீ மழை பெய்தது. பாளையங்கோட்டையில் ஒரு செமீ மழை பெய்தது. தெற்குக் கடலோரத் தமிழகத்தில் வெப்ப
சென்னை: தமிழகத்தில் மழைப் பொழிவு வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. உட்புறத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வட கிழக்குப் பருவ மழை தற்போது கேரளாவில் தீவிரமாக உள்ளது. தமிழகத்தின் உட்புறப் பகுதிகளில் ஓரளவு உள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும்
மேட்டூர்:மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டிருப்பதால் தருமபுரி மாவட்டம், காவிரிக் கரையோரம் உள்ளகிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச்செல்லும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.