அகமதாபாத்: இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய வீரர்கள் போராடி டிராவில் முடித்து விட்டனர். சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 43வது டெஸ்ட் சதத்தைப் போட்டார்.இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெரும் இக்கட்டான நிலையில் தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா தற்போது போட்டி கடுமையாகப் போராடி டிராவில் முடித்து விட்டது.நேற்று வேகமாக
துபாய்: உல‌க‌ம் சுற்றுவ‌தில் கின்னஸ் சாத‌னை ப‌டைத்துள்ளார் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த்தின் துபாய் வாழ் இந்திய‌ரான‌ க‌ஷி ச‌ம‌த்த‌ர்.துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் ச‌ம‌த்த‌ர், ஐ.நா.ச‌பையில் உறுப்பின‌ராக‌வுள்ள‌ 194 நாடுக‌ளுக்கு 12 வ‌ருட‌ம் எட்டு மாத‌ம் 13 நாட்க‌ளில் சென்று வ‌ந்துள்ளார். 1995ம் ஆண்டு செப்ட‌ம்ப‌ர் 15ம் தேதி முத‌ல் 2008ம் ஆண்டு மே மாத‌ம் 27ம் தேதி
சென்னை: படிப்படியாக ஒவ்வொரு பதவியாக உயர்ந்து இன்று துணை முதல்வர் பதவிக்கு வந்துள்ள மு.க.ஸ்டாலின் அப்பதவியில் 100 நாட்களைக் கடந்துள்ளார்.மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை கொஞ்சம் கடுமையானதே.கருணாநிதியின் மகன் என்பதற்காக அவரைத் தேடி பெரிய பெரிய பதவிகள் லட்டு மாதிரி வந்து உட்கார்ந்து விடவில்லை. முதல்வர் கருணாநிதியே கூட ஸ்டாலினை ஒவ்வொரு பொறுப்பிலும் அமர வைப்பதற்கு முன்
சிசிலி & டிபிலிசி: ஜார்ஜியாவிலும் இத்தாலியிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.ஜார்ஜியா தலைநகர் டிபிலிசியில் இருந்து சுமார் 156 கிமீ வடகிழக்கில் இருக்கும் மலை பகுதியில் இன்று அதிகாலை சுமார் 4.11 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவில் 6.2 அளவுக்கு பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து
குருவாயூர்: புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், ஞாயிற்றுக்கிழமை 5 மணி நேரத்தில் 196 கல்யாணங்கள் நடத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே இதே கோவிலில் கடந்த 149 கல்யாணங்கள் நடந்ததே முந்தைய சாதனையாக இருந்து வந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கோவில் நிர்வாகி ரதீசன் கூறுகையில், இது ஒரு புதிய சாதனையாகும்.மலையாள காலண்டர்படி, இன்று (நேற்று) மிகவும் நல்ல நாளாகும்.
மும்பை: இந்தியாவிலேயே முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த 24 வயதுப் பெண் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளைப் பெற்றுள்ளார். ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாகவும், தாயும் நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில்தான் இந்த அதிசய பிரசவம் நடந்துள்ளது.பிரசவித்த பெண்ணின் பெயர் சபீரா கான். மீரா சாலையைச் சேர்ந்தவர்.
சென்னை நகரில் ஒரே வாரத்தில் ரூ.1,73,43,778 லட்சம் வசூல் செய்துள்ளது விக்ரம் நடித்து வெளியாகியுள்ள கந்தசாமி. தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு வசூல் சாதனை என படத்தின் சென்னை நகர விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:21.08.2009 முதல் 27.08.2009 வரை ஏழு நாட்களில் கந்தசாமியின் மொத்த வசூல் ரூபாய்
சென்னை: மதுரையில் குறைந்த மணி நேரத்தில் 14 பேருக்கு மார்பக அறுவைச் சிசிச்சை நடந்தது டாக்டர்களின் திறமையைத்தான் காட்டுகிறது. இருப்பினும் இது கின்னஸ் சாதனைக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூர்உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகள் உயிர்காக்கும் உயர் கருவிகள் மற்றும் பிறவி உள் வளைந்த கால்
மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மூன்று மணி நேரத்தில் 14 பேருக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால் இந்த சாதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து மதுரை அரசு மருத்துவமனையின் முதல்வர் எஸ்.எம். சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில்,நாட்டில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேரில்
டெல்லி: நேரு கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி தனது வெற்றி கணக்கை துவக்கியுள்ளது. நேற்று நடந்த லீக் போட்டியில் கிர்கிஸ்தான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்திய கேப்டன் பூட்டியா சர்வதேச கால்பந்து போட்டியி்ல் அதிக கோல் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.ஐந்து நாடுகள் பங்கேற்கும் 12வது நேரு கோப்பை