திருச்சி: அரசுக் கல்லூரிகளில் புதிய விரிவுரையாளர்கள் நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரக இணை இயக்குநர் (தனி) பன்னீர்செல்வம் தெரிவித்தார்.திருச்சியில் நேற்று நிருபர்களை சந்தித்த அவர் இதுபற்றி கூறுகையில், 'தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் புதிதாக 1,027 விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு ஓரிரு
சென்னை: ஹைதராபாத்தில் பிஎச்இஎல் நிறுவனம் நடத்திய தேர்வில் பங்கேற்கச் சென்ற தமிழக மாணவர்களை தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பிஎச்இஎல்) நடத்திய இந்தத் தேர்வு ஹைதராபாத்தில் கடந்த 14ம் தேதி நடந்தது.இந்தத் தேர்வை எழுத தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் 1,500 பேர் ஹைதராபாத் சென்றனர். மறு தினமே
மதுரை: அரசு மருத்துவர்களை பணி நியமனம் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, மருத்துவர்களுக்கு தனி தேர்வு வாரியம் அமைக்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்க மாநில செயலாளர் செந்தில் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மதுரையில் அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் செந்தில் கூறுகையில், 'தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம், மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி
டெல்லி: இந்த நிதியாண்டில் மட்டும் பெரிய ஐடி நிறுவனங்கள் 1 லட்சம் பேரை புதிதாக வேலைக்கு நியமிக்க உள்ளனர்.டிசிஎஸ், இன்போஸிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. மேலும் ஆளெடுப்பு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளன.இந்தியா தவிர, பிற நாடுகளிலும் பொருளாதார நிலைமை மேம்பட்டிருப்பதால் ஐடி நிறுவனங்களின் ஆளெடுப்பு வேகம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாம்.இதில் இந்திய ஐடி
டெல்லி: இந்த நிதியாண்டில் மட்டும் பெரிய ஐடி நிறுவனங்கள் 1 லட்சம் பேரை புதிதாக வேலைக்கு நியமிக்க உள்ளனர்.டிசிஎஸ், இன்போஸிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. மேலும் ஆளெடுப்பு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளன.இந்தியா தவிர, பிற நாடுகளிலும் பொருளாதார நிலைமை மேம்பட்டிருப்பதால் ஐடி நிறுவனங்களின் ஆளெடுப்பு வேகம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாம்.இதில் இந்திய ஐடி
ஹைதராபாத்: இந்தியாவில் தீவிரவாத செயல்களை நடத்துவதில் பாகிஸ்தானும், வங்கதேசமும் எந்த அளவுக்கு நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ளன என்பதை சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹூஜி எனப்படும் ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி என்ற அமைப்பின் முக்கிய நிர்வாகியான ஷேக் அப்துல் காஜாவிடம் நடத்திய விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.ஜனவரி 18ம் தேதி காஜா ஹைதராபாத்தில் வைத்து பிடிக்கப்பட்டார்.
மும்பை: மகிந்திரா சத்யம் நிறுவனம் 2000 புதிய பணியாளர்களை பணி நியமனம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. புதியவர்கள் மற்றும் அனுபவமிக்கவர்களின் கலவையாக இந்த நியமனம் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை வேலைக்குறைப்புக்கு வழிபார்த்துக் கொண்டிருந்த மகிந்திரா சத்யம் இப்போது புதிய ஆட்களை நியமிப்பது குறித்துப் பேசத் துவங்கிவிட்டது. காரணம், மீட்சிப் பாதையில் செல்லத் துவங்கியுள்ளதாம் இந்த நிறுவனம்."நிலைமை முன்பு
நியூயார்க்: பிரபல சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனம் ஆரக்கிள் தனது விற்பனை மற்றும் பொறியியல் பிரிவுக்கு 2,000 புதிய பணியாளர்களை நியமிக்கிறது. இது குறித்து ஆரக்கிள் சிஇஓ லாரி எல்லிஸன் வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில், உயர் தொழில் நுட்பம் கொண்ட கம்ப்யூட்டர்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தப் போவதாகவும் அதற்கென விற்பனை மேலாண்மை மற்றும் என்ஜினியரிங் படித்த
நெல்லை: சவூதி அரேபியாவில் டாக்டர்கள், செவிலியர் பணியிடங்களுக்கு நாகர்கோவில், கொச்சியில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், எம்சிஎஸ், எம்ஆர்சிஎஸ், எம்டிஎஸ் பட்டம் பெற்ற கன்சல்டன்ட்டுகள், சிறப்பு டாக்டர் பட்டம் பெற்ற எம்பிபிஎஸ் படித்த பொது டாக்டர்கள், பெண் செவிலியர்களை தேர்வு செய்ய சவூதி அரேபியா
நெல்லை நெல்லையில் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் முகாம் வருகிற ஜனவரி 18 முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. 15 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கரூர், நாகப்பட்டிணம், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், பாண்டிச்சேரி, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை