சென்னை: வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் சென்னை மாவட்ட மாநாட்டில் பேசிய அவர்,தமிழகத்தில் தனிப்பெரும் சமூகமாக வன்னியர் சமூகம் உள்ளது. ஆனால், வன்னியர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்காதவரை இந்த சமூகம் முன்னேறாது. எனவே,
விஜயவாடா: நான் வருங்கால பிரதமர் அல்ல என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.விஜயவாடாவில் கல்லூரி விழாவில் பங்கேற்ற ராகுல், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார்.அப்போது நாட்டின் வருங்கால பிரதமர் என்ற தொனியில் சில மாணவர்கள் அவரை சுட்டிக் காட்டிப் பேசியபோது இடைமறித்த ராகுல்,பிரதமராக யார் வேண்டுமானாலும் வரலாம். தயவுசெய்து என்னை எதிர்கால பிரதமராக நினைக்க வேண்டாம்.
சென்னை: முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதையடுத்து மருத்துவ படிப்பில் அந்த சமூக மாணவர்கள் சேருவது 74 சதவீதமும், பொறியியல் படிப்பில் இஸ்லாமியர்கள் சேருவது 72 சதவீதமும் அதிகரித்துள்ளது.இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:இஸ்லாமிய சமுதாயத்தினரோடு நமது திராவிட இயக்கமும், நானும் கொண்டுள்ள தொய்வில்லாத தொடர்பும், உறவும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 70 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி
சென்னை: தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியதால் அந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவ- மணவிகள் மருத்துவ கல்லூரிகளில் பெற்றுள்ள இடங்கள் 93 சதவீதம் அதிகரித்துள்ளன. அதே போல பொறியியல் கல்லூரிகளில் அவர்கள் பெற்றுள்ள இடங்கள் 57 சதவீதம் அதிகரித்துள்ளன என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மனித மலத்தைக் கைகளால் அள்ளி, தலையால் சுமந்தும்;
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை- சென்னை இடையே 11 அதிவிரைவு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஐந்தே நிமிடத்தில் முடிந்தது. இதனால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.வரும் அக்டோபர் 17ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடும் இழுத்தடிப்புக்குப் பிறகு மதுரை-சென்னை இடையே 11 அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே ஒருவழியாய்
சென்னை: தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 17ம் தேதி தான் என்றாலும் சென்னை தற்போதே கலைகட்ட துவங்கிவிட்டது. இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருப்பதால் கோயம்பேடு பேருந்து நிலையம் முழுவதும் கூட்டம் அலைமோதுகிறது.தமிழகத்தின் தென் பகுதிக்கு செல்லும் ரயில்கள் அனைத்திலும் டிக்கெட் விற்பனை முடிந்துவிட்டதை அடுத்து இந்த ஆண்டு வழக்கத்தை விட
டெல்லி: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.2010ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதியுடன் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியாகிறது.இந்நிலையில், இந்தப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீட்டிக்க வகை செய்யும் 109வது திருத்த மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து மக்களவையில்
ஜெய்ப்பூர்: இட ஒதுக்கீடு பிரச்சினையை மீண்டும் குஜ்ஜார் சமூகத்தினர் கையில் எடுக்கின்றனர். இதை வைத்து மீண்டும் பெரிய அளவில் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.பழங்குடியினராக தாங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். தங்களுக்கு பழங்குடியினர் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் வேண்டும் என்று நீண்ட காலமாக குஜ்ஜார் இனத்தவர் கோரி வருகின்றனர்.ராஜஸ்தானில் கடந்த பாஜக ஆட்சியின்போது குஜ்ஜார்கள் மிகப் பெரிய
சென்னை: பொதுமக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ஒரு வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பக்கவாட்டு நடுப் படுக்கை வசதியை ரயில்வே நீக்கி விட்டது. இதற்கான முன்பதிவு நிறுத்தப்பட்டு விட்டது.தொலைதூர எக்ஸ்பிரஸ் ரயில்களில் புதிதாக, லாலு பிரசாத் காலத்தில், பக்கவாட்டு நடுபடுக்கை அறிமுகம் செய்யப்பட்டது.பயணிகள் இடம் கிடைக்காமல் அல்லல்படுவதை குறைப்பதற்காக பக்கவாட்டில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி அளிக்கப்பட்டதுஆனால்
வேலூர்: வன்னியர் சமுதாயத்துக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலைமையில் இருக்கிறோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.வேலூரில் பாமக பிரமுகர் பூண்டி நடராஜன் இல்லத் திருமண விழாவில் அவர் பேசுகையில்,தேர்தலில் வெற்றிபெறும் எண்ணம் ஈடேறவில்லையே என்ற வருத்தம் நமக்கு ஏற்பட்டிருந்தாலும் இதை தற்காலிகமான வருத்தமாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.