கொழும்பு: அரசியல் குதிப்பதற்காகவும், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாகவும், தனது கூட்டுப் படைத் தலைவர் பதவியை இந்த மாத இறுதியில் சரத் பொன்சேகா ராஜினாமா செய்யலாம் என்று தெரிகிறது. ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் முரட்டுத்தனமாகவும், மூர்க்கத்தனமாகவும் தமிழர்களை கொத்துக் கொத்தாக அழித்த ராணுவத்தின் தளபதியாக இருந்தவர் பொன்சேகா.போருக்குப் பின்னர் அவரை ராஜபக்சே சகோதரர்கள் ஒதுக்கி ஓரம்
ஹைதராபாத்: ஆந்திர மாநில மகளிர் நலத்துறை அமைச்சர் கொண்ட சுரேகா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்து விட்டார். ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று கோரி இவர் விலகியுள்ளார்.இதனால் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் மறுபடியும் குடைச்சல் கொடுக்கத் தொடங்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.தனது ராஜினாமா குறித்து சுரேகா கூறுகையில், ராஜசேகர ரெட்டியின் மரணம் எனக்கு பெரும்
டெல்லி: ராஜஸ்தான் எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து பெரும் நெருக்கடி, இழுத்தடிப்புக்குப் பின் ராஜினாமா செய்துள்ள பாஜக தலைவர் வசுந்தரா ராஜே, தோல்விக்கு மற்ற தலைவர்கள் எல்லாம் ஏன் பொறுப்பேற்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தனது ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர்கள் மூலம் அத்வானிக்கும் அதன் நகலை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு கொடுத்தனுப்பியுள்ள வசுந்தரா அதில், பல
டெல்லி: ராஜஸ்தான் மாநில எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து வசுந்தரா ராஜே ஒருவழியாக இன்று ராஜினாமா செய்தார்.கடந்த மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் ராஜஸ்தானில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக பொறுப்பேற்றார் வசுந்தாரா.ஆனால், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அவரை பதவி விலகுமாறு கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.அதே நேரத்தில்
பெங்களூர்: கிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து நேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் யூனுஸ் கான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.தென் ஆப்ரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி பரிதாபமாக தோற்றது. இந்த தோல்விக்கு கேப்டன் யூனுஸ் கான் முக்கிய நேரத்தில் கோட்டைவிட்ட ஒரு கேட்ச் காரணமாக அமைந்தது.இதையடுத்து அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில்
சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வஞ்சித்த கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை...முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை
சென்னை: முல்லை பெரியாறு அணைக்கு அருகில் புதிய அணை கட்ட கேரளாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதை கண்டித்து மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை..கச்சத்தீவு, காவிரி நதிநீர் என நமது உரிமைகள் அனைத்தும் கருணாநிதியின் ஆட்சிகாலத்தில் தான்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் உள்ள 21 எம்.எல்.ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் உடனடியாக சட்டசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி இந்த விலகலை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.இன்று சபாநாயகர் ஆலம்கீர் ஆலமை சந்தித்த பாஜக எம்.எல்.ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை அவர்கள் வழங்கினர்.இவர்கள் தவிர கடந்த பாஜக
தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணி தலைவி பதவியை நேற்று ராஜினாமா செய்தார் நடிகை ரோஜா. ராஜினாமா செய்த கையோடு, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் தேர்தலில் தன்னைத் தோற்கடிக்க உள்வேலை பார்த்த நிர்வாகிகள் பற்றி காரசாரமாக பேட்டியளித்தார்.தெலுங்கு தேசம் கட்சியில் மாநில மகளிர் அணி தலைவி அக் சார்பில் கடந்த 2004-ம் ஆண்டு நகரி சட்டமன்ற
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக அத்வானி முடிவெடுத்து விட்டார். நவம்பர் 8 முதல் டிசம்பர் 25க்குள் அவர் பதவி விலகுவார் என்று தெரிகிறது.நவம்பர் 8ம் தேதி அத்வானியின் பிறந்த நாள். அதேபோல டிசம்பர் 25ம் தேதி அடல் பிகாரி வாஜ்பாயியின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.வருகிற நவம்பர் 8ம் தேதியுடன் அத்வானிக்கு 82 வயதாகிறது