clear
clear
Search results for "Revenue" in Oneindia Tamil
டெல்லி: அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ 25000 கோடி திரட்டுவதன் மூலம் ரூ 40000 கோடி நிதி இலக்கை எட்ட முடியும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் இதுகுறித்து வருவாய் செயலர் சுனில் மித்ரா பேசியதாவது:நடப்பு நிதியாண்டில் பொதுத் துறை நிறுவன பங்கு

டெல்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி உயர்வு, பிற சுங்க வரி உயர்வு காரணமாக அரசுக்கு கூடுதலாக ரூ. 40 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.அதேசமயம், வருமான வரி உச்சவரம்பு தளர்த்தப்பட்டுள்ளதன் மூலம் அரசுக்கு ரூ. 21,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுமாம்.ரூ. 40,000 கோடி கூடுதல் வருவாயில், பெட்ரோல், டீசல்

சான்பிரான்ஸிஸ்கோ: நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த மைக்ரோசாப்ட்-யாஹூ இடையிலான இணைப்புப் பேச்சுவார்த்தை ஒரு வழியாக சாதகமான முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.2006ம் ஆண்டுதான் முதல் முறையாக யாஹூவை வாங்கும் தன் விருப்பம் மற்றும் அதற்கான தொகை குறித்து அறிவித்தது மைக்ரோசாப்ட். ஆனால் அந்த ஆண்டு விஷயம் சாதகமான முடிவுக்கு வராததால், மீண்டும் 2007ம் ஆண்டு இதுகுறித்த பேச்சில் இறங்கியது.

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்தாண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் கடந்த 17ம் தேதி வரையிலான வருமானம் சுமார் ரூ.126 கோடியை எட்டியுள்ளது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் மகர விளக்கு பூஜை திருவிழாவின் கடைசி நெய்யபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து அய்யப்ப சுவாமிக்கு தேவசம் சார்பில் களபாபிஷேகம் நடந்தது.மகரவிளக்கு பூஜை

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் வழியாக மலேசியாவுக்குக் கடத்தப்படவிருந்த ரூ. 45 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து போதை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக மத்திய வருவாய் புனலாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் வருவாய் புலனாய்வுத் துறை உதவி இயக்குனர் அமல்ராஜ், புலனாய்வு அதிகாரிகள் முத்து கிருஷ்ணன், ராஜ்

சபரி்மலை: சபரிமலை ஐயப்பன் கோவில் வருவாய் 3 வாரங்களில் ரூ. 34 கோடியை கடந்துள்ளது.நவம்பர் 15ம் தேதி இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை காலம் தொடங்கியது. அன்று முதல் ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் பெருமளவில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.கடந்த 3 வாரங்களில் மட்டும் பக்தர்கள் மூலம் கோவிலுக்குக் கிடைத்த வருவாய் ரூ. 34 கோடியைத் தாண்டியுள்ளது.

சென்னை: இந்த செய்தியை நிச்சயம் பாலிவுட் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் இந்த உண்மை அவர்களுக்கு கசப்பாக இருக்கும் என்பதால்.படோடபம், ஆர்ப்பாட்டம், அலம்பல், அட்டகாசம் என பந்தாவுக்கு என்னென்ன மறுபெயர்கள் இருக்கிறதோ அத்தனையும் பாலிவுட்டுக்குப் பொருந்தும். அவர்கள்தான் இந்திய சினிமாவுக்கே 'தல' போலவும், பிற மொழிப் படங்கள் குறிப்பாக தென்னிந்திய சினிமாக்கள் ஏதோ தீண்டத்தகாதவை போலவும்

டெல்லி: சர்வதேச பொருளாதார தேக்க நிலை மற்றும் அரசு அறிவித்த வரிச் சலுகை காரணமாக அரசுக்கு வர வேண்டிய மறைமுக வரி வருவாய் 21 சதவீதம் குறைந்துள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான 7 மாத காலத்தில் அரசுக்கு ரூ. 1.26 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதேகாலத்தில் கிடைத்த வரி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.9 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.தூத்துக்குடி துறைமுகம் வழியாக மலேசியாவுக்கு சரக்கு பொட்டகம் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னையிலிருந்து மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகள் குழுவினர் தூத்துக்குடி வந்தனர்.தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மலேசியாவுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த சரக்கு பொட்டகங்களை அதிகாரிகள்

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே வருவாய் ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.வீட்டிலிருந்த அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் சரமாரியாக வெட்டப்பட்டு படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஜெயங்கொண்டம் கீழகுடியிருப்பு பகுதியில் வசித்து வந்த செல்வம் (36) பீப்பலூர் என்ற கிராமத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.இன்று காலை இவரது வீட்டிற்கு பால் கொடுக்க வந்த பால்காரர் வீட்டின் கதவை தட்டியபோது

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!