பெங்களூர்: பெங்களூரில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
பெங்களூர்: பெங்களூரில் நடந்து வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், அதிக அளவிலான உதிரி ரன்களைக் கொடுத்து இந்தியா புதிய உலக 'சாதனை'யைப் படைத்துள்ளது.
டாக்கா:டாக்காவில் நடந்த 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்றது.
பிரிட்ஜ்டவுன்:மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்து முடிந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கமே பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் ஓங்கி உயர்ந்து நின்றது.
டெல்லி:ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்காது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:யானைப் பாகன் குடி மயக்கத்தில் மயங்கி கிடந்ததால் அவரை மீறி யானை தறி கெட்டுஓடி சாலை போக்குவரத்தை தடை செய்து மக்களையும் பெரும் பீதிக்குள்ளாக்கியது.
துபாய்:மனைவியின் பிறந்தநாளுக்கு இதை விட பெரிய பரிசை இலங்கை கிரிக்கெட் அணிகேப்டன் ஜெயசூர்யா அளிக்க முடியுமா என்பது சந்தேகமே.
ஷார்ஜா:ஷார்ஜாவில் நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பைக் கிரிக்கெட் போட்டித் தொடரில்இந்தியா தனது முதல் வெற்றியைப் பெற்றது.
ஷார்ஜா:ஷார்ஜா கோப்பைக்கான போட்டித் தொடரில் இலங்கை தனது இரண்டாவதுவெற்றியைப் பெற்றது.
ஷார்ஜா:ஷார்ஜா கோப்பைக்கான முதல் ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில்இந்தியாவைத் தோற்கடித்தது.