clear
clear
Search results for "Salary hike" in Oneindia Tamil
மதுரை: சம்பள உயர்வு கோரி வரும் 30 ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய, கூட்டுறவு வங்கி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கி ஊழியர்களுக்கு கடந்த 2006 ஜனவரி மாதம் சம்பள உயர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி 7 மற்றும் 14 சதவீதம்

மும்பை: இந்தியாவின் நம்பர் டூ ஐடி நிறுவனமான இன்போசிஸ், தனது ஊழியர்களுக்கு வருகிற ஏப்ரல் மாதம் ஊதிய உயர்வை அறிவிக்கவுள்ளது.இன்போசிஸ் நிறுவனத்தின் அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கு ஏப்ரலில் ஊதியம் உயர்த்தப்படுகிதாம்.கடந்த ஆண்டு பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டி இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி நிறுவனம், விப்ரோ ஆகியவை தங்களது ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை தள்ளிப் போட்டிருந்தன.இருப்பினும் கடந்த

டெல்லி: வரும் 26ம் தேதி பட்ஜெட். அன்றைய தினம் பல சலுகைகள் காத்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் இப்போதே குறிப்பு தரத் துவங்கியுள்ளனர்.குறிப்பாக அரசு ஊழியர்கள் மகிழ நல்ல செய்திகள் உள்ளன. அதில் முக்கியமானது மத்திய அரசு ஊழியர்கள் பெறும் கருணைத் தொகை.தற்போது மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது ரூ 3.5 லட்சம் கருணைத் தொகையாக பெறுகிறார்கள்.

மும்பை: இந்த ஆண்டு இறுதிக்குள் பாதிக்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் மீண்டும் வேலைக்கு ஆட்களை அமர்த்தத் துவங்கிவிடும் என்று மெர்சர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க கடும் பொருளாதார நெருக்கடி நிலவியதால், பணியிழப்பு மற்றும் வேலையின்மை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு கடுமையாக இருந்தது. வேலைக்கு ஆட்களை அமர்த்துவதையே பலர் நிறுத்திவிட்டிருந்தனர்.இந்த நிலையில்,

கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலையில் ரூ.1000 கோடி விரிவாக்க திட்டத்துக்கு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் மற்றும் விரிவாக்க திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று அங்கு நடந்தது. இதில் மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர்

பெங்களூர்: சம்பள உயர்வு, பதவி உயர்வு, புதிய நியமனங்கள் போன்றவற்றை நிறுத்தி வைத்திருந்ததை மீண்டும் தளர்த்த முடிவு செய்துள்ள ஐடி நிறுவனங்கள்.சில தினங்களுக்கு முன்புதான் முக்கிய ஐடி நிறுவனமான விப்ரோ, தனது பணியாளர்களுக்கு நிறுத்தி வைத்திருந்து சம்பள உயர்வை வழங்க ஒப்புக் கொண்டது. இதனைத் தொடர்ந்து நடுத்தர ஐடி நிறுவனங்களான எம்பஸிஸ்- இடிஎஸ், சோனாட்டா சாஃப்ட்வேர்ஸ் மற்றும்

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.இதுதொடர்பான அறிவிப்பை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று வெளியிட்டார்.அதன்படி டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ரூ. 500 ஊதியம் உயர்த்தப்பட்டு இனி அவர்கள் ரூ. 4000 சம்பளம் பெறுவார்கள்.விற்பனையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 2400 சம்பளம் ரூ. 2800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.முன்னதாக, அரசு ஊழியர்களுக்கு

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.இதுதொடர்பான அறிவிப்பை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று வெளியிட்டார்.அதன்படி டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ரூ. 500 ஊதியம் உயர்த்தப்பட்டு இனி அவர்கள் ரூ. 4000 சம்பளம் பெறுவார்கள்.விற்பனையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 2400 சம்பளம் ரூ. 2800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.முன்னதாக, அரசு ஊழியர்களுக்கு

சென்னை: 6வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளைப் பரிசீலித்த தமிழக உயர் மட்டக் குழு அளித்துள்ள பரிந்துரைகள் ஜூன் மாதம் முதல் அமலாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 6வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தி விட்டது. இதையடுத்து தமிழக அரசு அந்தப் பரிந்துரைகள் குறித்து ஆராய குழு அமைத்தது. அந்தக் குழு ஆய்வு

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளின் ஊதியத்தை உயர்த்தும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!