clear
clear
Search results for "Sankararaman" in Oneindia Tamil
புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கில் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது மேலும் 7 பேர் பிறழ் சாட்சியாக மாறியுள்ளனர்.காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலைவழக்கில் காஞ்சி மடத்தின் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 24 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்ட்டனர்.கடந்த 2004ம் ஆண்டு நடந்த இக்கொலை வழக்கின் விசாரணை புதுச்சேரி முதன்மை குற்றவியல்

புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கில் இதுவரை விசாரிக்கப்பட்ட 32 சாட்சிகளில் 12 பேர் தாங்கள் போலீசிடம் கொடுத்த வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர்.இதனால் இந்த வழக்கின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் பல சாட்சிகளும் இதேபோல பல்டி அடிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004 செப்டம்பர் 3ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி: வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு காரணமாக சங்கரராமன் கொலை வழக்கு நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டில் சங்கரராமன் கொலை வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இன்று இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்

புதுச்சேரி : காஞ்சி வரதராஜர் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் விசாரணை வரும் ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளராக இருந்த சங்கரராமன் கடந்த 2004, செப்டம்பர் 3ம் தேதி அன்று கோயிலில் வைத்து மர்ம கும்பலால் வெட்டிப் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி,

புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் மீது புதுச்சேரி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கின் விசாரணை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கை நவம்பர் 21ம் தேதிக்கு புதுச்சேரி முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

டெல்லி:  சங்கரராமன் கொலை வழக்கில் புதுவையைச் சேர்ந்த வக்கீலை அரசுத் தரப்பில் நியமிக்க வேண்டும்.

சென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் விடுதலையாகியிருக்கும் அப்பு, மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளார்.

புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கு ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!