ஜெட்டா: ஹஜ் பயணிகளின் வசதிக்காக அடுத்து ஆண்டு முதல் மோனோ ரயில்களை இயக்கவுள்ளது சவூதி அரேபிய அரசு.இந்த மோனோ ரயில் மெக்கா, மினா, அராபத் மற்றும் முஸ்தலிபா ஆகிய புனித் தலங்களை இணைக்கும்.இதுகுறித்து சவூதி உள்ளாட்சித் துறை அமைச்சர் ஹபீப் ஜயின் அல் அபிதின் கூறுகையில், இந்த மோனோ ரயில்கள் மூலம் புனித தலங்களுக்கு இடையே 5
ரியாத்: சவூதி அரேபியாவின் ஜெட்டாவில், இந்தியர் உள்ளிட்ட 3 பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.கொல்லப்பட்ட மற்ற இருவரும் இலங்கையர்கள். அவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.கொல்லப்பட்ட இந்தியரின் பெயர் முகம்மது பர்மில். கேரள மாநிலம் பட்டாம்பியைச் சேர்ந்தவர். மற்ற இலங்கையர் இருவரில் ஒருவர் பெயர் பந்தர் நிகார். பெண்ணின் பெயர் ஹலிமா அப்துல் காதர்.
சவுதி தமிழ்ச் சங்க தலைவரான அப்துல் மாலிக் ச‌னிக்கிழ‌மை ஜெத்தாவில் மாரடைப்பினால் காலமானார்.அவர் தனது குடும்பத்துடன் ஜெத்தாவில் வசித்து வந்தார்.த‌ஞ்சை மாவ‌ட்ட‌ம் ராஜ‌கிரியைச் சேர்ந்த‌ மாலிக் 25 வ‌ருட‌ங்க‌ளாக‌ சவுதி அரேபியாவில் ப‌ணிபுரிந்து வ‌ந்தார்.முதுநிலைக் க‌ல்வி க‌ற்ற‌ இவர் ஜித்தா ச‌ர்வ‌தேச‌ இந்திய‌ப் ப‌ள்ளியின் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ முத‌ல் த‌லைவ‌ர் ஆவார். ச‌வுதி இந்திய‌த் தூத‌ர‌க‌த்தின் கீழ் செய‌ல்ப‌டும்
ரியாத்: சவுதி அரேபியாவின் இளவரசரும் அந்நாட்டு உள்துறை இணை அமைச்சருமான முகமது இபின் நையப் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.சவுதி அரேபிய மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் முகமது இபின் நையப். தற்போது அந்நாட்டு உள்துறை இணை அமைச்சராக இருக்கிறார். மேலும், அந்நாட்டில் தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு
மதுரை: ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கு பாஸ்போர்ட் கட்டாயம் தேவை என சவுதி அரசு புதிய உத்தரவு போட்டுள்ளது. இதனால் இதுவரை பாஸ்போர்ட் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.உரிய பயண ஆவணங்கள் இருப்பவர்களை மட்டுமே ஹஜ் பயணத்திற்கு அனுமதிக்க முடியும் என்று சவுதி அரேபிய அரசு கூறியுள்ளது. இதுவரை
நெல்லை: சொன்ன வேலையை செய்கிறாயா... இல்லையா..உன்னை துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவோம் எனக் கூறி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட வாலிபர்களை தெருவை சுத்தம் செய்யும் கொத்தடிமைகளாக சவூதியில் வாட்டி வதைக்கும் திடுக்கிடும் தகவல் வெளியே தெரிய வந்துள்ளது. நெல்லை மாவட்டம் கடையநல்லூரை அடுத்த மாவடிக்காலை சேர்ந்த சமுத்திரம், விரலக்குட்டி, ஆலங்குளம் அருகேயுள்ள பன்னீர்குளத்தை சேர்ந்த முருகன்,
டெல்லி: சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தவித்து வரும் தமிழகம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 400 தொழிலாளர்களை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் திமுக உறுப்பினர் கனிமொழி கோரிக்கை வைத்தார்.இதுகுறித்து ராஜ்யசபாவில் கனிமொழி பேசுகையில், ஜெட்டா நகரில் 400 இந்தியத் தொழிலாளர்கள் வேலையின்றி மோசமான நிலையில் நாடு திரும்ப முடியாமல்
கடையநல்லூர்: செளதி அரேபியாவில் சிறையில் தவித்து வந்த கடையநல்லூரை சேர்ந்த தொழிலாளி விடுதலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகரை சேர்ந்த நயினார் முகமது சில ஆண்டுகளுக்கு முன் செளதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றார்.ஆனால், சென்றதில் இருந்து அவர் பற்றிய எந்த தகவலும் இல்லை. நயினார் முகமதுவின் மனைவி மரியம் பீவி இந்திய யூனியன் மூஸ்லிம்
சவூதி அரேபியாவில் வேலை செய்யும் அனைத்து சமுதாய தொழிலாளர்களுக்காகவும் ஜுபைல் மாநகரில் இலவச மருத்துவ முகாமை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஜுபைல் கிளை நடத்தியது.கிம்ஸ் சன் சிடி மெடிக்கல் சென்டரோடு இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது.இந்த மருத்துவ முகாமில் 175 பேர் இலவச மருத்துவ சேவையின் பயனைப் பெற்றனர்.இது போன்ற இலவச மருத்துவ முகாம்கள் தொடர்ந்து
மும்பை: மும்பையில் மீண்டும் வெறியாட்டம் நடத்த தீவிரவாதிகள் மேற்கொண்ட சதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சவுதி அரேபியா தூதரகம், மும்பை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் கஸாப் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில் மும்பையில் மீண்டும்