மத்திய அரசின் செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவரின் ‘இளம் அறிஞர் விருது‘ (Young scholar Award) காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் மானுடவியல் பிரிவின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஆ. மணவழகனுக்கு வழங்கப்படவுள்ளது.இவர் பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை (2005), சங்க இலக்கியத்தில் மேலாண்மை (2007), தொலைநோக்கு (2008), பழந்தமிழர்
செக் நாட்டிலிருந்து வந்து தமிழ் கற்று, தமிழ் நூல்களைச் செக்மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்த அறிஞர் கமில் சுவலபில் அவர்கள் நேற்று (17ம் தேதி) மரணடைந்தார்.
இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்.
ஷிமோகா:மதுரை காமராஜர் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவரான மணிகண்டன் என்பவர், கர்நாடக மாநிலம் ஷிமோகாஅருகே வியாழக்கிழமை மாலை சாலை விபத்தில் இறந்தார்.
இந்தி இலக்கியவாதி மரணம்டெல்லி:பிரபல இந்திய இலக்கியவாதி ராம் விலாஸ் சர்மா டெல்லியில் உடல் நலக்குறைவுகாரணமாக இறந்தார்.