சென்னை: எஸ்எஸ்எல்சி தேர்வு வரும் 25ம் தேதி துவங்குகிறது.இது குறித்து அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பத்தாம் வகுப்பு தேர்வு வரும் 25ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறும். இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 6,541 பள்ளிகளிலும் பயிலும் 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 பேர்
நூல்: அறிவியல் அதிசயம்ஆசிரியர்: பொறியாளர் எம்.
டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட எருமைக் கன்றுக் குட்டி நிமோனியா வந்து இறந்து போய் விட்டது.
பெங்களூர்: ஐரோப்பியாவின் யூடெல்சாட் என்ற நிறுவனத்துக்காக கடந்த மாதம் 20ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்திய டபிள்யு.
சென்னை: சந்த்ராயன்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரைக்கு சென்னை பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.
பெங்களூர்: இந்தியாவின் முதல் நிலவுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள சந்திராயன்-1 விண்கலம் பல்வேறு சோதனைகள வெற்றிகரமாக முடித்து ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திற்கு பயணித்துள்ளது.
-இசக்கிராஜன் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள குக்கிராமம் வல்லம்.
சென்னை: தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் சுமார் 40,000 இடங்கள் காலியாக உள்ளன.
சென்னை: சந்திரனுக்கு ஆள் இல்லாத விண்கலம் வரும் அக்டோபர் 2வது வாரத்தில் அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார்.
சென்னை: சென்னையில் நிலவிய மேகமூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தை சரியாக பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.