சென்னை: பிரமிட் சாய்மிரா (PSTL) நிறுவனத்தை 7 ஆண்டுகள் பங்கு வர்த்தகத்திலிருந்து தடை செய்துள்ளது பங்குகள் பரிவர்த்தனை மையமான செபி. இதனால் இந்நிறுவனப் பங்குகள் இனி பங்குச் சந்தையில் பட்டியலிட முடியாது.இந்நிறுவனம் பங்கு ஒதுக்கீடு செய்ததில் காணப்பட்ட முறைகேடுகளைக் கண்டறிந்த செபி, அதன் அடிப்படையில் இத் தடையை விதித்துள்ளது. 2006-ம் ஆண்டு பொதுப் பங்கு வெளியீட்டில்
மும்பை: அமெரிக்காவைச் சேர்ந்த பல தீவிரவாத அமைப்புகள் இந்திய பங்குச் சந்தையில் மறைமுகமாக முதலீடு செய்திருப்பதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை மையம் (செபி) எச்சரித்துள்ளது. இதுபோன்ற முதலீட்டாளர்கள் குறித்து தங்களுக்குத் தெரிந்த தகவல்களை உடனடியாக தெரிவிக்குமாறு நாட்டில் உள்ள அனைத்து பங்கு பரிவர்த்தனை மையங்களுக்கும் செபி அறிவுறுத்தியுள்ளது. மேலும் சில தீவிரவாத அமைப்புகள், அதன் தலைமைகள்
கோவை: கோயம்புத்தூர் பங்கு சந்தையின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.கோயம்புத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,கோயம்புத்தூர் பங்கு சந்தையில் போதிய பரிவர்த்தனைகள் இல்லை என்பதை காரணம் காட்டி அதை மூடுவதற்காக செபி அமைப்பிடம் அனுமதி கோரப்பட்டது.இதையடு்தது கடந்த ஜூலை 3ம் தேதி
சென்னை: பிரமிட் சாய்மிரா நிறுவனம் தனது திரைப்படத் தயாரிப்பு பிரிவின் 40 சதவிகித பங்குகளை கொல்கத்தாவைச் சேர்ந்த வேறொரு சினிமா தயாரிப்பு நிறுவனத்துக்கு விற்கிறது. இதற்காக ரூ.100 கோடியை பிரமிட் சாய்மிராவில் முதலீடு செய்கிறது அந்த கொல்கத்தா நிறுவனம். அந்த நிறுவனத்தின் பெயரை வெளியிட பிரமிட் சாய்மிரா தலைவர் பிஎஸ் சாமிநாதன் மறுத்துவிட்டார். மேலும் தங்களது
மும்பை: போலியான பரிவர்த்தனைகள் மூலம் தங்களின் பங்குகள் மதிப்பை 10 சதவிகிதம் வரை உயர்த்த முயன்றதாக பிரமிட் சாய்மிரா நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்துள்ளது செபி அமைப்பு. பிரமிட் சாய்மிரா இயக்குநர்களில் ஒருவர், ஒரு முன்னணி பத்திரிகையின் மூத்த நிருபர் ஆகியோருக்கு இந்த மோசடியில் பெரும் பங்கிருப்பதாக செபி தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது
மும்பை: பங்கு வர்த்தக நேரத்தை நீட்டிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி முடிவு செய்துள்ளது. இந்திய பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் காலை 9.55-க்குத் துவங்கி, 3.30க்கு முடிவடைகிறது. ஆனால் உலக பங்குச் சந்தைகளின் நேரம் பெரும்பாலும், இந்திய நேரத்துக்கு முன்பாகவே, பின்பாகவோ அமைந்துள்ளன.உதாரணத்துக்கு அமெரிக்க - ஐரோப்பிய சந்தைகள் பல மணிநேரம் முன்னதாகவும், ஆசிய
முன்னணி பங்கு வர்த்தக நிறுவனமான அப்போலோ சிந்தூரியை முழுவதுமாக கையகப்படுத்தியது ஆதித்ய பிர்லா. அப்போலோ சிந்தூரி தேசிய பங்குச் சந்தைக்கு சமீபத்தில் அளித்த அறிக்கை ஒன்றில் ஆதித்ய பிர்லா நிறுவனம் தனது 76 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.ஆதித்ய பிர்லா நிறுவனம், பிர்லா சன்லைஃப் டிஸ்ட்ரிபியூஷன்ஸ் லிமிடெட் (BSDL) என்ற பெயரில் தற்போது இன்ஷ்யூரன்ஸ் மற்றும் மியூச்சுவல்
டெல்லி: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை விற்கும் முடிவுக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது. இப்போது இந்த பங்குகளை வாங்க சர்வதேச அளவில் முதலீட்டாளர்களை எதிர்பார்ப்பதாக சத்யம் கூறியுள்ளது. சத்யம் கம்ப்யூட்டர்ஸால் தேர்ந்தெடுக்கப்படும் முதலீட்டாளர்களுக்கு சத்யத்தின் 31 சதவீத பங்குகள் கொடுக்கப்படும். அவர்கள் மேலும் 21 சதவீத பங்குகளை வெளிச் சந்தையில் வாங்கிக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே
மும்பை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன், அதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பெட்ரோலியம் இணைகிறது.
மும்பை: ஆசியப் பங்குச் சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக வியாழக்கிழமையும் எதிர்மறையாகவே துவங்கியுள்ளது இந்தியப் பங்குச் சந்தை.