மும்பை: இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் ஏறுமுகம் தொடங்கியிருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் 183 புள்ளிகள் உயர்ந்ததால், சென்செக்ஸ் மீண்டும் 17 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. இன்றைய வர்த்தகத்துன் துவக்கமே 17,043.32 புள்ளிகளைத் தாண்டி அசத்தலாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 56.45 புள்ளிகள் அதிகரித்து 5,055.40 புள்ளிகளோடு தொடங்கியது.இன்றைய வர்த்தகத்தி்ல் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
மும்பை: தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தை இன்று சரேலென்று மீண்டு வந்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இன்று ஒரே நாளில் 507 புள்ளிகள் உயர்வு கண்டது சென்செக்ஸ். அதே நேரம் நேற்று 400 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சியடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இன்றைய வர்த்தகத்தில் அதிக லாபத்தில் கைமாறிய பங்கு ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் நிறுவனத்தினுடையது. 9
இந்த நவம்பர் மாதம் முழுக்கவே இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்காது என்றும் நிலையற்ற வர்த்தகம் காரணமாக சற்று இழப்புகளும் முதலீட்டாளர்களுக்கு நேரலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளது.17000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ் கடந்த இரு வாரங்களாக பெரும் ஊசலாட்டத்தில் உள்ளது. இதனால் மீண்டும் இறங்குமுகத்துக்குச் சென்ற சென்செக்ஸ், இப்போது 16000 புள்ளிகளுக்கும்
மும்பை: இந்த வாரம் பலத்த சரிவுடன் துவங்கிய பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி நாளான இன்று எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் 171 புள்ளிகள் வீழ்ச்சியுடனேயே முடிந்தது. இதனால் 16000 புள்ளிகள் என்ற கவுரவமான நிலையிலிருந்து நழுவிய பங்குச் சந்தை, 15896.28 புள்ளிகளில் நிலை பெற்றது. நிப்டியும் 39 புள்ளிகள் சரிந்து 4711.70 புள்ளிகளுடன் முடிந்தது. ரிலையன்ஸ்
மும்பை: இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து நான்காம் நாளாக கரடியின் பிடியில் சிக்கியுள்ளது. இன்றும் வர்த்தகம் துவங்கியவுடன் 300 புள்ளிகள் வரை வீழ்ச்சியைச் சந்தித்தது சென்செக்ஸ். இதனால் 16000 புள்ளிகளுக்கும் கீழ் இறங்கியது சென்செக்ஸ். தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 57 புள்ளிகள் குறைந்த 4769 புள்ளிகளாகக் குறைந்துவிட்டது. சர்வதேச பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்நது
மும்பை: இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸில் இன்று 410 புள்ளிகள் வரை குறைந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சநதித்தார்கள். கடந்த வாரம் பங்குச் சந்தை தொடர்ந்து சரிவுக்குள்ளானதால் கிட்டத்தட்ட ரூ 66000 கோடி வரை பெரிய நிறுவனங்களின் பங்குகள் இழப்பைச் சந்தித்தன. இந்நிலையில் இந்த வாரமும் வீழ்ச்சியுடன்தான் வர்த்தகம் துவங்கியது. நேற்று 70 புள்ளிகள் வரை
தொடர்ந்து மூன்று தினங்கள் வீழ்ச்சியைச் சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தை இன்று 200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்துடன் தொடங்கியது.ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சாதகமான வர்த்தகம் காரணமாக இந்த முன்னேற்றம் என்று கூறப்படுகிறது. பிற்பகலுக்குப் பிறகு சென்செக்ஸில் ஏறிய புள்ளிகள் மீண்டும் இறங்கத் துவங்கின. தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 37 புள்ளிகள் உயர்ந்திருந்தது. சென்செக்ஸ்
மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் 236 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் சரிந்தது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 236.44 புள்ளிகள் சரிவைக் கண்டது. இதன் மூலம் சென்செக்ஸ் அளவு 16,898.11 புள்ளிகளாக இருந்தது. கடந்த மூன்று சீசன்களில் சென்செக்ஸ் 441.55 புள்ளிகள் உயர்வைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.தேசிய பங்குச் சந்தையான நிப்டியும்
மும்பை: மும்பை பங்கு வர்த்தகத்தில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 162 புள்ளிகள் சரிந்தது.நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 61.93 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 162.97 புள்ளிகள் சரிந்து 16,618.43 ஆக இருந்தது.ரியல் எஸ்டேட், ஐடி பிரிவு பங்குகளில் ஏற்பட்ட சரிவே இதற்கு முக்கியக் காரணம்.அதேபோல தேசிய பங்குச்
கிட்டத்தட்ட 16 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 5000 புள்ளிகள் என்ற குறியீட்டைத் தொட்டுள்ளது தேசிய பங்குச் சந்தையான நிப்டி. காலையில் வர்த்தகம் துவங்கியதும் சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்ந்து 16790-ஐக் கடந்தது. ஏசிசி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள், நல்ல லாபத்தில் கைமாறின. டாடா பவர் பங்குகள் 2.5 சதவிகித லாபத்தில் விற்பனையாகின. ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், எச்சிஎல்,