மும்பை: மும்பை பங்கு வர்த்தகத்தில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 162 புள்ளிகள் சரிந்தது.நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 61.93 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 162.97 புள்ளிகள் சரிந்து 16,618.43 ஆக இருந்தது.ரியல் எஸ்டேட், ஐடி பிரிவு பங்குகளில் ஏற்பட்ட சரிவே இதற்கு முக்கியக் காரணம்.அதேபோல தேசிய பங்குச்
மும்பை: இந்தத் தேர்தல் முடிவுகளால் யாருக்குப் பலன் இருந்ததோ இல்லையோ... அம்பானி குழுமம் அடித்தது ஜாக்பாட். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு துவங்கிய வர்த்தக நேரத்தில் ஜஸ்ட் இரண்டு நாட்களில் முகேஷ் மற்றும் அனில் அம்பானிகள் குழுமத்தின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.90,000 கோடி உயர்ந்துள்ளது. இன்றைய மதிப்பீட்டின் படி அனில் அம்பானி குழும சொத்து மதிப்பு
தூத்துக்குடி: பங்குச் சந்தையில் போட்ட முதலீடுகள் பெரும் இழப்பை சந்தித்ததால் மனம் உடைந்த வர்த்தகர், தனது தாயின் சமாதியில் தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை: நேற்றைய வீழ்ச்சியை சமாளிக்கும் வகையில் மும்பைப் பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் உயர்ந்து காணப்பட்டது.
மும்பை: மும்பைப் பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது.
மும்பை: இந்திய நிறுவனங்களில் செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் திரும்பப் பெறப்பட்டதால் இந்தியப் பங்குச் சந்தை இன்றும் கடும் சரிவைச் சந்தித்தது.
மும்பை: தேசிய பங்குச் சந்தையான நிப்டியில் இன்று 200 புள்ளிகளுக்கும் மேல் சரிவு ஏற்பட்டது.