பாலிவுட்டில் கான்களின் ஆட்சி நடப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அப்படியெல்லாம் இங்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் அஜய் தேவ்கன்.ஒரு காலத்தில் ஷாருக், ஆமிர், சல்மான் கான்களுக்குப் போட்டியாக விளங்கியவர் அஜய் தேவ்கன். இப்போது கான்களுக்கு அவர்களே போட்டியாக மாறி விட்டார்கள். இதனால் இந்தப் பட்டியலில் இப்போது அஜய் தேவ்கன் இல்லை.சமீபத்தில் வெளியான ஆல் தி பெஸ்ட்
வருமான வரி கட்டும் பாலிவுட் நட்சத்திரங்களில் ஷாருக் கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடைசி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஐஸ்வர்யா ராய்.கடந்த ஆண்டு ஷாருக் கான் ரூ. 34.45 கோடி வரி கட்டியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தை அக்ஷய் குமார் பிடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு கட்டிய வருமான வரி ரூ. 33 கோடியாகும்.இருப்பினும் இந்த நிதியாண்டில் அவர் ஷாருக்கை
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கொரிய அரசு டேக்வாண்டோவில் கெளரவ கருப்பு பெல்ட் அளித்துள்ளது. டேக்வாண்டோவில், 5வது டிகிரி கருப்பு பெல்ட் ஷாருக் கானுக்கு அளிக்கப்படுகிறது. இத்தனைக்கும் டேக்வாண்டோவில் ஏபிசிடி கூட 'கிங்' கானுக்குத் தெரியாதாம்.ஷாருக்கானுக்கு இந்தக் கெளரவத்தை அளிப்பது குறித்து கொரிய அரசு கூறுகையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பெரும்பாலும் ரொமான்டிக் படங்களில்தான் ஷாருக்
எத்தனையோ விருதுகள், பரிசுகள், பாராட்டுக்களை வாங்கி விட்டேன். ஆனால் இந்த 24 ஆண்டு கால வாழ்க்கையில் எனது மனைவி கெளரியிடமிருந்து இதுவரை ஒரு பரிசு கூட நான் வாங்கியதில்லை என்று கூறியுள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான்.ஷாருக் கானின் தோழி ஃபாரா கான் நடத்தி வரும் டிவி ஷோ தேரே மேரே பீச் மெய்ன். இந்த
டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியைப் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு பிரபலங்களை இணைத்து பிராண்ட் அம்பாசடர்களாக்க திட்டமிடப்பட்டுள்ளது.இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட் புயல் ஷாருக் கான், டென்னிஸ் புயல் சானியா மிர்ஸா, நடிகர் ஆமிர்கான், நடிகைகள் தீபிகா படுகோன், காத்ரீனா கைப் உள்ளிட்டோர் இதற்காக அணுகப்பட்டுள்ளனராம்.இவர்கள் தவிர நானா படேகர், ஜான் ஆப்ரகாம், ஜாவேத்
இந்தி மற்றும் ஆங்கில மீடியாக்கள் ஷாருக் கானுக்கோ அல்லது ஆமிர்கானுக்கோதான் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கப் போவதாக விழுந்து விழுந்து எழுதி வந்த நிலையில் படு ஸ்டைலாக அவர்களை ஓரம் கட்டி விட்டு விருதைத் தட்டிச் சென்றுள்ளார் பிரகாஷ் ராஜ்.கடந்த சில நாட்களாகவே இந்தி மற்றும் ஆங்கில மீடியாக்களில் வெளியாகி வந்த செய்தி சிறந்த நடிகருக்கான தேசிய
எதிரெதிர் முனையில் இருக்கும் சூப்பர் ஸ்டார்கள் ஷாருக் கானுக்கும், சல்மான் கானுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி வைக்க தான் தயாராக இருப்பதாக பிரபல பெண் டான்ஸ் மாஸ்டரும், இயக்குநருமான ஃபாரா கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.ஷாருக், சல்மான் இருவர் இடையிலான மோதல் உலகறிந்தது. ஷாருக் கானை அவ்வப்போது வாரும் வகையி்ல் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார் சல்மான். இருவருக்கும் இடையே
அமெரிக்காவில் அவமானப்பட்டு நாடு திரும்பிய சில நாட்களிலேயே அமெரிக்காவிலிருந்து விருந்துபச்சார அழைப்பு ஒன்று ஷாருக் கானை தேடி வந்துள்ளது.அழைப்பை விடுத்துள்ளவர் சாதாரணமானவர் இல்லை - கலிபோர்னியா மாகாண ஆளுநரும், முன்னாள் நடிகருமான ஆர்னால்ட் ஸ்வார்ஸனீகர்தான்.செப்டம்பர் 20ம் தேதி தலைநகர் வாஷிங்டனில் நடைபெறும் டின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ஷாருக்கை அழைத்துள்ளார் ஆர்னால்ட். நியூயார்க் விமான நிலையத்தில் ஷாருக்
மும்பை: நியூயார்க் விமான நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் 2 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் இன்று மும்பை திரும்பினார். விமான நிலையத்தில் பெரும் திரளான ரசிகர்கள் அவரை வரவேற்றனர்.சிகாகோவில் நடந்த இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஷாருக் கான், நியூயார்க் விமான நிலையத்தில் அமெரிக்க குடியேற்றத்
மெல்போர்ன்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட செய்தியை கேட்டபோது அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தேன் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜான் புக்கானன் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் ஜான் புக்கானன். ஆஸ்திரேலிய அணிக்கு வரிசையாக உலக கோப்பை பெற்று தந்த பயிற்சியாளர் என்பதால் கொல்கத்தா அணியையும் சூப்பராக மாற்றுவார்