சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய வருகிற மே மாதம் வரை 2000 மெகாவாட் மின்சாரத்தை வாங்கவுள்ளது தமிழக அரசு.இந்த ஆண்டு தமிழகத்தின் மின் தேவை 8 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கோடை காலத்தில் மின் தேவை மேலும் அதிகமாக இருக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.2000 மெகாவாட் மின்சாரத்தை வாங்கும் முடிவு
சென்னை: தீபாவளி காலம் என்பதால் காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு என்று முன்னர் கூறப்பட்டு வந்தது. இப்போது தீபாவளி முடிந்தும் கூட காஸ் சிலிண்டர்கள் சப்ளையில் பெரும் தாமதம் நிலவுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.கடந்த சில மாதங்களாகவே காஸ் சிலிண்டர்களுக்குப் பதிவு செய்தால் வருவதற்கு குறைந்தது 15 நாட்களாகிறது. இதுகுறித்து காஸ் டீலர்களிடம் கேட்டால், எங்களுக்கு சப்ளையே குறைவாகத்தான்
நெல்லை: தீபாவளியை ஓட்டி டாஸ்மாக் கடைகளில் எல்லா வகை மது வகைகளையும் விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது யாராவது வந்து எதையாவது கேட்டால், இல்லை என்று சொல்லாத வகையில் அத்தனை ஐட்டங்களையும் தயார் நிலையில் வைக்கப் போகிறார்களாம்.தமிழகம் முழுவதும் 6,699 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.13,500 கோடி
சென்னை: தமிழகத்தில் கேஸ் சிலிண்டர்களுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புக் செய்தால் 10 முதல் 20 நாட்கள் கழித்து சிலிண்டரைத் தருவதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.நாடு முழுவதும் சமையல் எரிவாயு சப்ளையை இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஆகிய 3 எண்ணை நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்குத்தான் அதிக
தாகா: ஜன நெருக்கடி மிகுந்த வங்கதேசம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த ஆணுறை உட்பட போதிய கருத்தடை சாதனங்கள் இல்லாமல் திணறி வருகிறது.தமிழகத்தை விட சற்றே அதிக பரப்பளவு கொண்ட குட்டி நாடான வங்கதேசத்தின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் வரிசையில் 7வது இடத்தில் இருக்கிறது.கடந்த 2007ல் எடுக்கப்பட்ட கணக்கின்படி மக்கள்தொகை
டெல்லி: இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக வைட்டமின் `சி' மாத்திரைகளுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது.கர்ப்பிணிகள், ஆஸ்துமா நோயாளிகள், ஸ்கர்வி போன்ற பல் நோய் உள்ளவர்களுக்கு வைட்டமின் `சி' மாத்திரைகள் மிக அவசியம்.இந்த மாத்திரைகள் மூலம் பெரிய அளவில் லாபம் கிடைக்காததால், இதன் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பல மருந்து நிறுவனங்களும் இந்த மாத்திரை உற்பத்தியை நிறுத்திவிட்டன.இந்த மருந்துக்கான
சென்னை: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் தனது மரணக் கயிறை வலுவாக வீசத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக சுகாதாரத் துறை இன்னும் சுறுசுறுப்பாக செயல்படாத நிலை காணப்படுகிறது. பன்றிக் காய்ச்சலுக்குத் தேவையான டமிஃப்ளூ மாத்திரகைள் தமிழகத்தி்ல் மூன்றே மூன்று அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் நிலை காணப்படுகிறது.சென்னையில் இன்று 4 வயது சிறுவன் பன்றிக் காய்ச்சல் தாக்கி உயிரிழந்துள்ளான்.
டெல்லி: ராணுவத்திற்கு 11,387 அதிகாரிகள் பற்றாக்குறையாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி நேற்று லோக்சபாவில் தெரிவித்தார்.இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கடற்படைக்கு 1512 அதிகாரிகளும், விமானப்படையில் 1400 அதிகாரிகளும் பற்றாக்குறையாக உள்ளது.இருப்பினும் முப்படைகளிலும் அதிகாரிகளுக்குக் கீழ் உள்ள வீரர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை எதுவும் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் ராணுவத்தில்
கோவில்பட்டி: குளோரைடு தட்டுப்பாடு, தடை போன்ற காரணங்களால் கோவில்பட்டி பகுதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.சிவகாசி, கோவில்பட்டி , விருதுநகர் போன்ற பகுதிகளில் தீப்பெட்டிஉற்பத்தி அதிக அளவில் செய்யப்படுகின்றது.தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான குளோரைடுக்கு கடந்த சில மாதங்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு்ள்ளது.இதனால் கோவில்பட்டி, கழுகுமலை உள்ளிட்ட
கடலூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் நிலைகளில் ஒன்றான வீராணம் ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் அங்கிருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் சென்னை நகரில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.சென்னை மாநகருக்கான குடிநீர் சுற்றுப்புறங்களில் உள்ள புழல், செங்குன்றம், பூண்டி ஏரிகளிலிருந்துதான் எடுக்கப்படுகிறது. கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்