கோலாலம்பூர்: பொன்சேகாவுக்கு மன்னிப்பே கிடையாது என்று சிங்கப்பூர் பத்திரிகைக்கு ராஜபக்சே சூடாக பேட்டி அளித்துள்ளார்.சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.போருக்கு பின் இலங்கையில் ஏற்படுத்த இருக்கும் மாற்றங்கள், நிலவரங்கள் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு ராஜபக்சே பதில் அளித்துள்ளார்.பொருளாதார ரீதியாக இலங்கையை மேம்படுத்தப்போவதாகவும், விடுதலைப் புலிகள் வசமிருந்த பகுதிகளை
சென்னை: கூவம் நதியை சீரமைக்க தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவது தொடர்பாக, சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனம் மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.சென்னையில் மட்டும் சுமார் 18 கிமீ தூரம் ஓடும் கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி தூய்மையான நீர் நிலையாக்க தமிழக அரசு திட்டமிட்டது.கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும்
மதுரை மத்திய ரசாயணத் துறை அமைச்சர் மு.க.அழகிரி மார்ச் 21ம் தேதி முதல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் 10 சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.சிங்கப்பூருக்கும் அவர் சுற்றுப்பயணம் செல்லவுள்ளார். 21-ந் தேதி சென்னையில் இருந்து விமானத்தில் ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு, இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் (இஃப்கோ) சார்பில் ஆஸ்திரேலியாவில் உள்ள பாஸ்பேட் சுரங்கத்தை பார்வையிடுகிறார். இந்தியாவிற்கு பாஸ்பேட்
திருச்சி: சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் மாரடைப்பால் இறந்தார்.சிங்கப்பூரைச் சேர்ந்தவர் முகமது ஹனீபா (74). இவரது பூர்வீகம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த செட்டிமேடு பகுதி ஆகும். ஆனால், ஹனீபா சிங்கப்பூர் நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்.இளம் வயதிலேயே சிங்கப்பூர் சென்ற ஹனீபா அங்கு கண்ணாடிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், திருத்துறைப்பூண்டியில் உள்ள
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவா கிருஷ்ணா கோயில் நிர்வாக முறைகேடுகள் குறித்து அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவா கிருஷ்ணா கோயில் நிர்வாகத்தை 16 பேர் கொண்ட கமிட்டி கவனித்து வருகிறது. வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தரும் இந்த கோயிலுக்கு 27 லட்சம் சிங்கப்பூர் டாலருக்கும் மேலான மதிப்பிலான
சிங்கப்பூர்: இலங்கையைச் சேர்ந்த விபச்சாரப் பெண்ணைக் கொலை செய்ததாக 21 வயது இந்திய இளைஞர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 17 ஆண்டு சிறைத் தண்டனையும், 12 கசையடிகளும் தண்டனையாக தரப்பட்டுள்ளது.அவரது பெயர் மாதுரி ஜெயச்சந்திர ரெட்டி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தக் கொலை நடந்தது.கடந்த திங்கள்கிழமை இவருக்கான தண்டனையை சிங்கப்பூர் கோர்ட் அறிவித்தது. கொலை
கொழும்பு: ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபயா ராஜபக்சேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.செவ்வாய்க்கிழமை ரத்தோட்டையில் நடந்த மாநாடு ஒன்றுக்கு கலந்துகொள்ள சென்ற கோத்தபாயவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உடனடியாகஅவர் கண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.அங்கு அவருக்கு
நெல்லை: விகேபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் சிங்கப்பூரில் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை மீட்டு தரும்படி போலீசில் தந்தை புகார் செய்தார்.நெல்லை மாவட்டம் விகேபுரம் வைத்திலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மனைவி வடிவு. இவர்களுக்கு முத்துலெட்சுமி (21) என்ற மகளும், மாரியப்பன் (19) என்ற மகனும் உள்ளனர். வடிவின் உறவினர் கோழிக்கோடு அருகேயுள்ள வடகரையை சேர்ந்த
சிங்கப்பூர்: ஒரு நாடாகக் கூட கணக்கில் கொள்ள முடியாத, உற்பத்திக்குத் தேவையான வளங்கள் ஏதுமற்ற மிகச் சிறிய இடப்பரப்பு கொண்ட சிங்கப்பூர், பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவையே அண்ணாந்து பார்க்க வைக்கக் கூடியதாக இருந்தது... 2007 வரை.2008-2009-ல் உலகப் பொருளாதாரத்தின் மீது விழுந்த அடி, சிங்கப்பூருக்கும் கடும் வலியைக் கொடுத்தது. ஆசியாவில் பொருளாதார மந்தம் என்ற நிலைமை முதல்
ஒசூர்: வரும் புத்தாண்டு முதல் ஒசூரில் இருந்து சிங்கப்பூருக்கு நாள்தோறும் சுமார் 250 டன் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.சிங்கப்பூரைச் சேர்ந்த மொத்த காய்கறி வியாபாரிகள் ஒசூர், தட்டிகானப்பள்ளி,பூதிநத்தம் ஆகிய கிராமங்களில் பயிர் செய்துள்ள காய்கறிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தனர். ஒசூரில் இருந்து சிங்கப்பூருக்கு காய்கறிகளை விற்பனை செய்ய தமிழக வேளாண்மைத்துறை மூலம் ஓப்பந்தம்ஞ