Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Sinhalese
கொழும்பு: கொழும்பில் உள்ள விசாரணைக் கைதிகளுக்கான சிறையில், அடைக்கப்பட்டுள்ள 22 தமிழ் அரசியல் கைதிகளை, சிங்களக் கைதிகள் மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் 7 பேர் மிக மோசமான காயமடைந்துள்ளதாக தகவல்கள்த தெரிவிக்கின்றன.இன்று காலை இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 22 தமிழ் அரசியல் கைதிகளை, சிங்களக் கைதிகள்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு, தனுஷ்கோடி இடையே மீன் பிடிக்க வந்தால் சுட்டுக் கொன்று விடுவோம் என இலங்கை கடற்படை காடையர்கள் மிரட்டியதாக மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.இதுகுறித்து நேற்று மீனவர்கள் சார்பில் ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தரப்பட்டது.அதில், நாங்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையிலான பகுதியில் இருந்தபோது அங்கு ஆறு படகுகளில் இலங்கைக் கடற்படையினர்

திருப்பூர்: தமிழர்கள் தமிழீழத்திலும் தமிழகத்திலும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், இங்கு சிங்களவர்கள் நிம்மதியாக பட்டப் படிப்புக்களை தொடர்கிறார்கள். ஒரு தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவன் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என நாம் தமிழர் அமைப்பின் தலைவரும், இயக்குநருமான சீமான் கூறியுள்ளார்.முள்வேலி முகாமிற்குள் இருக்கும் தமிழர்களை விரைவில் அவர்களது சொந்த இடத்திற்கு அனுப்ப வலியுறுத்தி நாம்

கொழும்பு: வன்னிப் பிரதேசத்தில் தமிழர்கள் மறு குடியமர்த்தப்படும்போது சிங்களர்களையும் குடியமர்த்துவோம் என்று கூறியுள்ளார் ராஜபக்சேவின் தம்பியான பசில் ராஜபக்சே.இதுகுறித்து கொழும்பு இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி..வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த அனைத்து சமூகத்தவர்களும் அங்கு மறு குடியமர்த்தப்படுவார்கள். தாங்கள் முன்னர் அங்கு தங்கி இருந்தார்கள் என நிரூபிக்கும் எவரும் குடியமர்த்தப்படுவார்கள். ஆனாலும் முன்னுரிமை இடம்பெயர்ந்தோர் முகாம்களில்

கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவைக் கொலை செய்ய விடுதலைப் புலிகளுடன் இணைந்து திட்டம் தீட்டிய சிங்களர் ஒருவரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. இதனால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராஜபக்சேவின் முதல் எதிரியாக விடுதலைப் புலிகள் கூறப்பட்டு வந்த நிலையில் சிங்களர்கள் மத்தியிலேயே அவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பது இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதுவும், விடுதலைப் புலிகளுடன்

சென்னை: வணங்காமன் கப்பலை வெளியேற்றிய இந்திய அரசின் செயல் கண்டனத்துக்குரியது. இந்திய அரசின் கொடூர செயல் 'இந்தியனைவிட சிங்களனே மேல்' என கூறும் அளவுக்கு உள்ளது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:வன்னியில் வதை முகாம்களில் சிக்கி சிதைந்து வரும் ஈழத்தமிழர்களுக்கு ஐரோப்பிய வாழ் தமிழர்கள் கடந்த மாதம் சுமார்

கொழும்பு: உலகில் உள்ள அனைத்து புத்த நாடுகளும் இணைந்து, இலங்கைக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் சதியைத் தகர்த்து, இலங்கையைக் காக்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே.இலங்கையை முழுமையான புத்த நாடாகவும், சிங்கள தேசமாகவும் மாற்றும் சதித் திட்டத்தின் முதல் படியாக இது பார்க்கப்படுகிறது.பெளத்தம் என்ற மத உணர்வைத் தூண்டி விட்டு, உலகில் உள்ள

கொழும்பு: வட, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை முற்றிலும் விரட்டும் நோக்கிலும், தமிழ் இனத்தையே இந்தப் பகுதிகளிலிருந்து அழிக்கும் நோக்கிலும் இலங்கை அரசு செயல்படத் தொடங்கியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.வட கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் பலர் காணாமல் போய் வருகின்றனர். கடத்தல்கள், படுகொலைகள் அதிகரித்துள்ளன. இவை அனைத்தையும் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்கள்தான் செய்து வருகின்றன.

கொழும்பு: இலங்கையின் நீர்க்கொழும்பு பகுதியில் தமிழ்க் குடும்பத்தினரை சிங்களர்கள் சிலர் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வென்று விட்டதாக இலங்கை அரசும், ராணுவமும் அறிவித்ததைத் தொடர்ந்து சிங்களர்கள் வெற்றி விழாவைக் கொண்டாடி வருகின்றனர். இந்தக் கொண்டாட்டங்களின் போது தமிழர்களை கேலி செய்வதும், தாக்குவதும், பெண்களின் நகைகளைப் பறிப்பதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது சிங்களர்களின் அட்டகாசம்.இந்த நிலையில் நீர்க்

சென்னை: தனி தமிழ் ஈழம் தான் தீர்வு. சிங்களர்களுடன் இனி தமிழர்கள் சேர்ந்து வாழ முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட எழுச்சி பேரணியில் கலந்து கொண்டு பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்,இந்திய அரசு இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்க போவதில்லை.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India