சென்னை: வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், உட் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை நகரிலும், புறநகர்களிலும் கன மழை பெய்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தவண்ணம் உள்ளது.தமிழத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் நல்ல வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில்
குற்றாலம்: குற்றாலத்தில் அருவிகள் நீரின்றி வரண்டுவிட்டதால் சுற்றுலா பயணிகள் அருகில் இருக்கும் பாலாருவி, தென்மலை பகுதிகளுக்கு சென்று உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.தென் மேற்கு பருவமழை காரணமாக கடந்த மே 27ம் தேதி முதல் கேரளாவிலும், அம்மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.ஆனால், தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் தென் மேற்கு
குற்றாலம்: குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகமைடந்துள்ளனர். வெள்ள பெருக்கெடுத்து ஓடுவதால் நேற்று மாலை முதல் இன்று காலை வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.குற்றால சீசன் கடந்த மாதம் 25ம் தேதி துவங்கிய நிலையில் ஒரிரு தினங்கள் மட்டுமே அருவிகளில் நீர்வரத்து இருந்தது. பின்னர் அதுவும் நின்று போனது. இதனால்
குற்றாலம்: கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் சீசன் மீண்டும் களைகட்ட ஆரம்பத்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.கேரளாவில் ஆரியங்காவு, தென்மலை, அச்சன்கோவில், தமிழகத்தில் செங்கோட்டை, குற்றாலம், தென்காசி, பாபநாசம் ஆகிய மழை பெய்து
சென்னை: வங்க கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயல் சின்னமாக உருவெடுக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் ஒரிஸ்ஸா, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கன மழையும், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யும் என வானிலை ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.வழக்கமாக ஆண்டு தோறும் ஜூன் முதல் வாரத்தின் துவக்கத்தில் தென்
சென்னை: தென் மேற்கு பருவ மழை மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.சென்னையில் சில பகுதிகளில் இன்று
டெல்லி: தென்மேற்கு பருவமழை நாளை துவங்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி துவங்கும். ஆனால் இந்த ஆண்டு சற்று முன்னதாக கடந்த மே 23ம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதையடுத்து பருவமழை ஒரு வாரம் முன்னதாக துவங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆராய்ச்சி
கொல்கத்தா: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த அய்லா புயல் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று கரையைக் கடந்தது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 3 பேர் பலியாகியுள்ளனர்.வங்கக்கடலில் மேற்கு மத்திய பகுதியில் ஒரிசாவின் பாரதீப துறைமுகத்திலிருந்து தென் கிழக்கே 450 கிலோ மீட்டர் தூரத்தில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரம் அடைந்து வடக்கு
சென்னை: முன்பு அறிவிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே தென் மேற்குப் பருவ மழை தொடங்கி விட்டது. வங்கக் கடலிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.இந்தியாவின் ஐந்தில் நான்கு மடங்கு மழைப் பொழிவு காலம் தென் மேற்குப் பருவ காலம்தான். வழக்கமாக ஜூன் 1ம் தேதி இந்த மழைப்
சென்னை: நாட்டின் முக்கியப் பருவ மழைகளில் ஒன்றான தென் மேற்குப் பருவமழை முன் கூட்டியே ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி தென் மேற்குப் பருவ மழை தொடங்குவது வழக்கம். இந்தியாவில் அந்தமானில் தொடங்கும் இந்த மழை அப்படியே கேரளாவிலும், தென் கர்நாடகம், தென்