பனாஜி: சந்திரயான்-1 விண்கலத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் முற்றிலும் செயலிழந்து போனதால்தான் அதிலிருந்து தரைக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு எந்தவித சிக்னலும் வரவில்லை. கம்ப்யூட்டர்கள் செயல்படாத நிலையில், சந்திரயான்-1 திட்டத்தை தொடருவது சாத்தியமல்ல. எனவே அது முடித்துக் கொள்ளப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.ரூ. 400 கோடி மதிப்பீட்டிலான இந்தியாவின் முதலாவது நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1
மதுரை: மதுரையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் போதிய இட வசதி இல்லாததால் கூட்ட நெரிசலால் திணறி வருகிறது.மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்பட்டது. ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான கட்டடத்தில் தற்போது பாஸ்போர்ட் அலுவலகம் இயங்கி வருகிறது.மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச்
டெல்லி: நாட்டில் மாவோயிஸ்ட் நக்ஸலைட்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது.நக்ஸல்கள் நடமாட்டம் உள்ள இடங்களை கண்காணிக்க உதவும் செயற்கைக்கோளை மிக விரைவில் தயாரிக்கும், அதை விரைவில் விண்ணி்ல் செலுத்துமாறும் இஸ்ரோவிடம் மத்திய உள்துறை கேட்கவுள்ளது.நக்ஸல்களுக்கு எதிரான ஆபரேசனில் ஈடுபட்டு துணை ராணுவப் படையினர் தந்த யோசனையின்
கொழும்பு: தனது இணையத் தளத்தை (http://www.army.lk/) விடுதலைப் புலிகள் 'ஹாக்' செய்து முடக்கிவிட்டதாக இலங்கை ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.இது குறித்து ராணுவ இணைய தள நி்ர்வாகிகள் கூறுகையில், புலிகள் 1997ம் ஆண்டியிலிருந்தே இணைய தளங்கள் மூலம் தங்களது பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் 2005ம் ஆண்டில் பாதுகாப்புத்துறை செயலாளர் கோதபயவின் முயற்சியால் இணையத்தில் நாங்கள் பதில்
ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிசாட்-2 என்ற உளவு செயற்கைக் கோளை இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. - சி12 இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து இந்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.300 கிலோ எடை கொண்ட ரிசாட்-2 செயற்கைக் கோளுடன், 40 கிலோ எடை கொண்ட அனுசாட் என்ற கல்வி செயற்கைக்
நூல்: அறிவியல் அதிசயம்ஆசிரியர்: பொறியாளர் எம்.
ஹூஸ்டன்: கடந்த செவ்வாய்க்கிழமை பூமியிலிருந்து சுமார் 790 உயரத்தில் சைபீரியாவுக்கு நேர் மேலே அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் இரு செயற்கைக்கோள்கள் மோதி்க் கொண்டன.
சென்னை: சந்த்ராயன்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரைக்கு சென்னை பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.
சேலம்: 2020ம் ஆண்டு இந்தியர் ஒருவர், இந்திய விண்கலம் மூலம் நிலவுக்கு பயணப்படுவார் என்று சந்திராயன்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: நிலவைச் சுற்றி வரும் சந்த்ராயன் விண்கலத்தின் வெப்ப நிலை திடீரென 10 டிகிரி அளவுக்கு அதிகரித்துள்ளது.