சென்னை: விழாக்கால கூட்ட நெரிசலைத் தவி்ர்க்க சென்னையி்ல் இருந்து நாகர்கோவில் மற்றும் செங்கோட்டைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வியாழன்தோறும் இயக்கப்படும் ரயில் (0637), எழும்பூரிலிருந்து இரவு 8.20க்கு புறப்படும். மறுநாள் பகல் 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து வெள்ளிக்கிழமைதோறும் மதியம் 1.30க்கு
சென்னை: அப்பல்லோ குழும மருத்துவமனைகளின் மருத்துவ சேவையை கெளவுரவிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி சாந்தா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.சிறப்பு தபால்தலை தொகுப்பை மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஏ.ராசா வெளியிட, முதல் பிரதியை
சென்னை: தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து நாகர்கோவில், கும்பகோணத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் சிறப்பு ரயில் (எண் 0601) 19ம் தேதி இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பகல் 12.20 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் இன்னொரு சிறப்பு ரயில் (எண் 0605) 19ம் தேதி
சென்னை: மலையாள அதிகாரிகளின் கைகளில் சி்க்கித் தவித்து வரும் தெற்கு ரயில்வே இந்த ஆண்டு தீபாபளிப் பண்டிகையை முன்னிட்டு இதுவரை சிறப்பு ரயில்கள் எதையும் அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறது.வழக்கமாக தீபாவளிக்கு 90 நாட்களுக்கு முன்னதாகவே முன் பதிவு செய்ய வசதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு
துபாய்: துபாய் கோட்டைப் ப‌ள்ளியில் ர‌ம‌லான் தொட‌ர் சொற்பொழிவு நிக‌ழ்ச்சியினை சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வை ஏற்பாடு செய்துள்ள‌து.இந்நிக‌ழ்ச்சி தின‌மும் த‌ராவீஹ் தொழுகைக்குப் பின்ன‌ர் ந‌டைபெறும்.உரை நிக‌ழ்த்துவோர் விப‌ர‌ம் வ‌ருமாறு:நோன்பு 1 : ஹாபிழ் முஹ‌ம்ம‌து ஹுசைன் ம‌க்கி ம‌ஹ்ள‌ரிநோன்பு 2 : ஹாபிழ் முத்து அஹ்ம‌து ம‌ஹ்ள‌ரிநோன்பு 3 : அப்ஸ‌லுல் உல‌மா க‌லீல்
சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் 2 சிறப்பு ரயில்கள் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 2ம் தேதி நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இதற்காக தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னை
சென்னை: கோடை காலத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து பெங்களூர், கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கோடை காலத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூர், கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு ஏப்ரல் 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7,
சென்னை: இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:கோடை காலத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு ஏப்ரல் 15, 22, 29, மே 6,13, 20, 27, ஜூன் 3, 10, 17ம் தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு 'தாஜ்மஹால்' ரோஜா உள்ளிட்ட 50 லட்சம் ரோஜாக்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருப்பதாக டிட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை: பொங்கலை முன்னிட்டு மதுரை-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.