டெல்லி: ஒருவழியாக 3 ஜி ஏலத் தேதியை மத்திய அரசு அறிவித்துவிட்டது. வரும் ஏப்ரல் 9ம் தேதி இந்த ஏலம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.மூன்றாம் தலைமுறை தொலைபேசி சேவைக்கான அலைவரிசைக் கற்றை விற்பனை செய்வற்கான ஏலம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தாமதமாகி வந்தது. தொலைத் தொடர்பு, நிதித்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையே இதுதொடர்பான ஒருமித்த
டெல்லி: மூன்றாம் தலைமுறைக்கான ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றைகள் 3-ஜி ஏலத் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மத்திய தொலைத் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.ஏல விற்பனை தொடர்பாக நிதி அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகத்திடமிருந்து உரிய வழிகாட்டுதல் வரவில்லை. அதற்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார். 3 ஜி ஏலம் இந்த நிதியாண்டில் நடக்குமா?
இந்த நிதியாண்டில் மத்திய அரசுரக்கு வரவேண்டிய ரூ.35,000 கோடி தள்ளிப் போயிருக்கிறது... காரணம் 3 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் உரிய காலத்தில் நடக்காததுதான்!இந்த மாதம், அடுத்த மாதம் என தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு வந்தது 3 ஜி எனப்படும் அடுத்த தலைமுறைக்கான தொலைபேசி அலைக்கற்றை ஏலம். இந்த ஏலம் எப்படி விட வேண்டும், எவ்வளவு அடிப்படை ஏலத்தொகை
கோவை: 3 ஜி எனும் மூன்றாம் தலைமுறைக்கான தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தை ஏலம் விடுவதன் மூலம் ரூ 25,000 கோடி மத்திய அரசுக்குக் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் ஆ ராசா தெரிவித்துள்ளார்.கோவையில் பிஎஸ்என்எல் 3 ஜி மொபைல் சேவையை அறிமுகப்படுத்திய பின்னர், அமைச்சர் ஆ ராசா கூறியதாவது-வரும் பிப்ரவரியில் 3 ஜி அலைக்கற்றை ஏலம் நடக்கிறது.
டெல்லி: வரும் பிப்ரவரி 12ம் தேதி '3 ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் நடக்கிறது. இதனை மத்திய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. '3 ஜி' எனப்படும் மூன்றாம் தலைமுறைக்கான செல்போன் சேவையை வழங்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளின் ஒதுக்கீட்டுக்கான ஏலத் தேதியை நிர்ணயிப்பதில் பெரும் இழுபறி நீடித்து வந்தது. பாதுகாப்புத் துறைக்கும், தொலைத் தொடர்புத்
டெல்லி: 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 14ம் தேதி நடக்க வாய்ப்பில்லை. 2010 பிப்ரவரி இறுதியிலோ, மார்ச் துவக்கத்திலோ தான் ஏலம் நடைபெறும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொபைல் பயன்படுத்துவோர் உட்பட பல்வேறு தரப்பினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம். இதன்மூலம் மொபைஸ் சேவைகள் பெருகுவதுடன்,
டெல்லி: பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் மீண்டும் தள்ளிப் போகிறது. வருகிற 2010 ஜனவரி 14-ம் தேதி இந்த ஏலம் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த ஏலம் சில கராரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.பாதுகாப்புத் துறையின் அனுமதி காரணமாகவே டிசம்பர் 7-ம் தேதி நடப்பதாக இருந்த இந்த
டெல்லி: கரும்பு விலை நிர்ணயம் தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய கலந்து ஆலோசிக்கவில்லை. இதுதொடர்பாக ஆக்கப்பூர்வமான முறையில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டால் அதில் கலந்து கொண்டு திமுக தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத் தொடரில் ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பெரிய
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் கிளப்ப அதிமுக, பாஜக, இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளன.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி நாடாளுமன்றத்தில் அதிமுகவின் செயல்பாடுகள் குறித்து தீர்மானிப்பதற்காக அக்கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஜெயலலிதா தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு, முல்லைப் பெரியாறு விவகாரம், இலங்கைப்
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனக்கு மட்டும் 'வரும் முன் காப்போம் திட்டத்தை' செயல்படுத்திய அமைச்சர் ராசா, மழை-வெள்ளம் விஷயத்தில் தன்னைத் தேர்ந்தெடுத்த நீலகிரி மக்களுக்கு மட்டும் 'வரும் முன் காப்போம் திட்டத்தை' செயல்படுத்தியிருந்தால் பெரும் சேதத்தை தவிர்த்திருக்க முடியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாட்டில் வட கிழக்கு