ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் இன்று பாதுகாப்பு படையினருக்கும், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் மற்றும் 3 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு 40 கிமீ தெற்கே உள்ள தரால் நகர் பகுதியில் ஏற்பட்டது.இங்கு தீவிரவாதிகள் ஒரு வீட்டில் தங்கியிருக்கின்றனர். அவர்கள் தற்கொலை படையினர் என்றும், பெரிய
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவின் வீடு அருகே நடமாடிய 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபரை ராணுவம் சுட்டுக் கொன்றது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீரின் பல முக்கியப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு: அமர்நாத் நில விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வன்முறையில் சிக்கித் தவிக்கும் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் அமைதியை கொண்டுவரும் வகையில், ஸ்ரீ அமர்நாத் சங்கர்ஷ் சமிதியுடன் பேச்சு நடத்த நான்கு பேர் கொண்ட குழுவை ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் என்.
ஸ்ரீநகர்: பஸ் நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாயினர்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் அருகே நர்பால் என்ற இடத்தில் இன்று நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு: அமர்நாத் கோவில் தேவஸ்தானத்திற்கு நிலத்தை வழங்குவதற்கான முடிவை ஜம்மு காஷ்மீர் மாநில அரசு திரும்பப் பெற்றதை எதிர்த்து ஜம்முவில் கலவரம் தீவிரமடைந்துள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய துலிப் பூக்கள் தோட்டம் என்ற பெருமையைப் பெற்றுள்ள, ஸ்ரீநகர் துலிப் கார்டன், ஏப்ரல் மாதம் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுகிறது.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஸ்ரீநகர்: தீவிரவாதிகள் மற்றும் பல்வேறு பிரிவினை வாத அமைப்புகள் விடுத்த பொது வேலைநிறுத்த அழைப்பால் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.