clear
clear
Search results for "Story" in Oneindia Tamil
-ஷங்கர்'ஏன் இப்படி இருக்கீங்க' என்று ஆரம்பித்து திட்டு திட்டு என்று திட்டினர் போலீசார்.ஏற்கெனவே நொந்து போனவர்களை இப்படித் திட்டவதற்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும்... அவர்கள் சொன்ன விஷயத்தை யோசித்தால் நிச்சயம் பரிதாபம் வரவில்லை... இன்னும் அதிகமாகவே திட்டத் தோன்றும்!இந்த மனநிலையில்தான் போலீசாரும் இருந்திருப்பார்கள் போல.. அவர்கள் நேரடியாகவே இப்படித்தான் திட்டினார்கள், புகார் கொடுக்க போலிப் பத்திரங்களுடன் வந்து

கதைதான் ஒரு படத்தின் உண்மையான சூப்பர் ஸ்டார். கதை இல்லாவிட்டால் சூப்பர் ஸ்டாரும் இல்லை, சுப்ரீம் ஸ்டாரும் இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார் இசைஞானி இளையராஜா.மம்முட்டி, சரத்குமார் நடித்துள்ள பழசிராஜா தமிழ்ப் பதிப்பின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் இப்படி அதிரடியாக பேசினார் இளையராஜா.நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில், படத்தின் கதையை பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதியிருக்கிறார்.

சென்னை: கதை நன்றாக இருந்தால், அந்தக் கதைக்கு அவசியமென்றால் படுக்கையறைக் காட்சி, முத்தக் காட்சி மற்றும் நீச்சல் காட்சி எதற்கும் தடையில்லை 'சிவா மனசுல சக்தி' அனுயா.இப்போது அவர் நடித்து வெளிவந்துள்ள மதுரை சம்பவம் படத்தில் படு சூடான படுக்கைக் காட்சியில் நடித்துள்ளார் அனுயா. இரண்டாவது படத்திலேயே மிகப் பெரிய முன்னேற்றமாக உள்ளதே! என எல்லோரும் மூக்கில்

சென்னை: கதை நன்றாக இருந்தால், அந்தக் கதைக்கு அவசியமென்றால் படுக்கையறைக் காட்சி, முத்தக் காட்சி மற்றும் நீச்சல் காட்சி எதற்கும் தடையில்லை 'சிவா மனசுல சக்தி' அனுயா.இப்போது அவர் நடித்து வெளிவந்துள்ள மதுரை சம்பவம் படத்தில் படு சூடான படுக்கைக் காட்சியில் நடித்துள்ளார் அனுயா. இரண்டாவது படத்திலேயே மிகப் பெரிய முன்னேற்றமாக உள்ளதே! என எல்லோரும் மூக்கில்

'மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்ல. அவர்கள் அதிகாரத்தின் உரையாடலால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள். அதிகாரம் சதா அவர்களை முறைமைப்படுத்திக் கொண்டே இருக்கிறது...' என்றார் மிஷேல் ஃபூக்கோ. அதிகாரத்தின் உரையாடலை தகர்க்க வேண்டுமானால் அதற்கு மாற்றான உரையாடலை முன்வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அப்படியான மாற்று உரையாடலுக்கான ஒரு களமாக 'உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு' என்ற மையமற்ற தொகுப்பை தொடங்கியிருக்கிறோம்.இதற்கு

சற்றே சுமாரான யாவரும் நலம் படத்தை, சூப்பர் ஹிட் படமாக்க வதந்திகளை உருவாக்கும் வேலைகளில் அதன் தயாரிப்பாளரும் நாயகனும் தீவிரமாக இறங்கிவிட்டார்கள் போலிருக்கிறது. இந்தப் படத்தின் கதை (அப்படி ஒன்று இருக்கிறதா?!) கொண்டாடிக் கொண்டு இருவர் பலமாக மோதத் தொடங்கியுள்ளனர். இந்தியில் 13 பி என்ற பெயரில ரிலீசாகியுள்ள இந்தப் படத்தின் கதையை விக்ரம் குமார் எழுதியதாகக்

சென்னை: கடந்த ஆண்டு மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நினைவாக நடத்தப்பட்ட அறிவியல் புனைகதை போட்டியில் எழுத்தாளர் தமிழ்மகனுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

பாலிவுட்டில் மறு பிரவேசம் செய்வதற்குத் தோதான, நல்ல கதைக்காக காத்திருக்கிறாராம் கரீஷ்மா கபூர்.

ஒரு நல்ல படத்துக்கு பெரிய நடிகர்கள், டெக்னீஷியன்கள்தான் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

கனவு அமைப்பு சார்பில் சிறந்த கதைகளுக்கு ரூ.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!