நெல்லை: வாலிபர் மாயமான வழக்கில் டி.எஸ்.பி. உள்ளிட்ட 12 பேர் நேரில் ஆஜராகுமாறு தென்காசி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.கடையநல்லூரை சேர்ந்தவர் முகமது மசூது. சீட்டு கம்பெனி நடத்திய அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதன் மூலம் ஏற்பட்ட கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறினார். இந்நிலையில் 2005ம் ஆண்டு நவம்பரில் முகமது மசூது உள்பட 4 பேர் கன்னியாகுமரி
பழநி: பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பழநி, சிவகங்கை நீதிமன்றங்களில் நேற்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. டிச. 2ல் பழனி கோர்ட்டில் நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உட்பட 8 பேர் ஆஜராக வேண்டும் என, மாஜிஸ்திரேட் சரத்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.திண்டுக்கல் பிரஸ் கிளப் உறுப்பினர் எம்.மதிவாணன் சார்பாக வக்கீல்கள் பி.எஸ்.கோபிநாத், எஸ்.கார்த்திக்குமார்,
சென்னை: இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதல்வர் கருணாநிதியே காரணம் என மதிமுக பொது செயலாளர் வைகோ அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.சென்னையில் கடந்த மே 30ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ, இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட சம்வபத்துக்கு தமிழக முதல்வர்
சென்னை: மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தொலைபேசி இணைப்புகள் கொடுத்தது தொடர்பாக தன்னைப் பற்றி அவதூறாக பேசிய ஜெயலலிதா மீது தயாநிதி மாறன் எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்நதுள்ளார்.இதில், ஜூலை 1ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம்
சென்னை: இலங்கை நிவாரண நிதி குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் ஜூன் 2ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.தமிழக அரசு வசூலித்த இலங்கைத் தமிழர் நி்வாரண நிதி ஈழத் தமிழர்களைப் போய்ச் சேரவில்லை என்று
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் நிறுவனரும், இந்திய ஐடி துறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டவருமான ராமலிங்க ராஜூவின் மோசடிகள் குறித்து விசாரிப்பதற்காக அவரை செபி அலுவலகத்தில் ஆஜராகுமாறு இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீதான சிங்கள ராணுவத் தாக்குதல் நடத்துவதை உடனே நிறுத்த வேண்டும் என இலங்கைத் தூதர் சி.
சென்னை: ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஆளுநர் மாளிகையிலிருந்து முக்கியத் தகவல்களை கசிய விட்டதற்காக ஐந்து ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கில் சாட்சி சொல்ல வருமாறு கூறி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சென்னை 15வது மெட்ரோபாலிடன் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
மும்பை: ராமர் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு முதல்வர் கருணாநிதிக்கு மும்பை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு நெல்லை மாவட்ட முன்னாள் ஆட்சித் தலைவர் அதுல் ஆனந்த்திற்கு நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.