தூத்துக்குடி: தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து மும்பையில் தாக்குதல் நடத்தினர். இப்போது அதே பாணியில் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் தாக்குதல் நடத்த
சென்னை: தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்கவும், தடுக்கவும் சென்னை நகர் முழுவதும் 1,000 இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்கவும், தடுக்கவும் இந்த முறை உதவும் என எதிர்பார்க்கிறோம்.62வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை உள்பட தமிழகத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இது
சென்னை: இந்திய உளவு அமைப்பான ரா, தனது உளவு விமானத்தை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக் கண்காணிக்கவே பயன்படுத்தி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.
டெல்லி:இந்திய உளவு விமானங்களுக்கு வயதாகிவிட்டதால், அவற்றின் செயல்திறன் குறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
.
.
.
.
.
.