clear
clear
Search results for "Sv sekar" in Oneindia Tamil
சீர்காழி: தமிழகத்தில் உள்ள 40 லட்சம் பிராமணர்களின் வாக்குகள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறும் என்று நடிகரும், மைலாப்பூர் தொகுதி அதிமுக அதிருப்தி எம்எல்ஏவுமான கூறினார்.தென்னிந்திய பிராமணர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவராக உள்ள அவர் சீர்காழி அருகேயுள்ள வைத்தீசுவரன் கோவிலில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்ய வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி

சென்னை: திமுக அழைப்பு விடுத்தால் இடைத் தேர்தல் நடக்கும் ஐந்து தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யத் தயாராக இருப்பதாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.அவர் அளித்துள்ள பேட்டியில்,இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய அழைப்பு வந்தால் அதை ஏற்று பிரச்சாரம் செய்யத் தயாராக இருக்கிறேன். என் பிரச்சாரம் அதிமுகவின் தேர்தல் புறக்கணி்ப்பையே மையமாகக் கொண்டிருக்கும்.மேலும் மின்னணு

சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று மாலை முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தார். தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். 2 நாட்களுக்கு முன்பு அவரை அப்பொறுப்பிலிருந்து தூக்கினார் ஜெயலலிதா. நேற்று திடீரென கட்சியை விட்டும் அனிதாவை நீக்கினார் ஜெயலலிதா. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடையநல்லூர்: நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன். ஜோதிடம், ஆன்மிகத்தை நம்புகிறவன். எனது ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர்கள், இந்த வாரம் முதல், நல்ல கால கட்டம் தொடங்குகிறது என்று தெரிவித்து உள்ளனர். அந்த வார்த்தைகள் பலித்துவிட்டன. நான் அநாகரீக அரசியலுக்கு எப்போதும் துணை செல்ல மாட்டேன். தி்முவில் சேர்வதால் எந்தத் தவறும் இல்லை என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.வி.சேகர், அனிதா ராதாகிருஷ்ணன் இருவரையும் கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.இதி்ல் எஸ்.வி.சேகர் நீண்ட நாட்களாகவே அதிமுகவில் அதிருப்தியோடு இருந்து வருகிறார். திமுகவினருடன் நெருக்கம் காட்டி வரும் அவர் முதல்வர் கருணாநிதியை சந்திப்பது, துணை முதல்வருடன் பொது நிகழ்ச்சிகள் பங்கேற்பது என்று ஜெயலலிதாவை வெறுப்பேற்றி வந்தார்.சமீபத்திய சட்டமன்றக் கூட்டத் தொடரில்

சென்னை: சென்னை மைலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோயிலில் புதிய அன்னதான கட்டிடம் கட்டும் பணியை அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ எஸ்.வி.சேகர் பங்கேற்றார்.பழமையான இக்கோயிலில் தினசரி அன்னதானம் திருக்கோயில் பிரகாரத்திலேயே வழங்கப்படுகிறது. இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளதால் கோயில் எதிரில் உள்ள இடத்தில் அன்னதான கட்டிடம் கட்ட முடிவு

சென்னை: பிராமணர்களை கொச்சைப்படுத்தி பேசியதாக அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் மீது அதிமுக அதிருப்தி எம்எல்ஏ எஸ்.வி.சேகர் சட்டசபையில் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை மிரட்டிய மத்திய அமைச்சரின் பெயரை வெளியிட வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். ஆனால் எஸ்.வி.சேகர் வெளிநடப்பு

சென்னை: ஒரு ஆட்டோவில் 10 குழந்தைகளை ஏற்றி்ச் செல்வோர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கோரிக்கை விடுத்தார்.சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாத விவரம்:எஸ்.வி.சேகர்: ஒரு ஆட்டோவில் 10 குழந்தைகள் பயணம் செய்கிறார்கள். இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? போக்குவரத்துத்துறை

சென்னை: துணை முதல்வர் ஸ்டாலினை பாராட்டிப் பேசியதால் தன்னை அதிமுக எம்எல்ஏ கலைராஜன் மிரட்டுவதாக சட்டசபையிலேயே அதிமுக அதிருப்தி எம்எல்ஏ எஸ்.வி.சேகர் குற்றம் சாட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அதிமுகவினரின் கடும் எதிர்ப்புக்கிடையே இன்று சட்டசபையில் துணை முதல்வர் ஸ்டாலினை அதிமுக உறுப்பினர் எஸ். வி.சேகர் வாழ்த்திப் பேசினார்.அப்போது அவர் கூறுகையி்ல், ஒரு அரசியல் நாகரீகத்துக்காகத்தான் துணை முதல்வருக்கு

சென்னை: தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் லோக்சபா தேர்தல் முறைகேடுகளைக் கண்டிப்பதாக கூறி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.ஆனால் அதிமுக எம்எல்ஏவான நடிகர் எஸ்.வி.சேகர் மட்டும் வெளிநடப்பு செய்யவில்லை. மாறாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டிப் பேச அவருக்கு அனுமதி தரப்பட்டது.இதையடுத்து திமுதிமுவென மீண்டும் உள்ளே

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!