ஹைதராபாத்: தெலுங்கானா போராட்டம் தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுவிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி நீக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பான முடிவு நேற்று அதன் ஒருங்கிணைப்பாளர் கோதண்டராம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், கட்சிக் கொள்கை வகுப்பாளர் ஜெயசங்கர், தெலுங்கான ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழுவின் கூட்டத்தில் இந்த நீக்க முடிவு எடுக்கப்பட்டது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோதண்டராம்,
ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியை சீரழித்து விட்டார் சந்திரபாபு நாயுடு. அவரை நீக்கி விட்டு என்.டி.ஆர்.பாலகிருஷ்ணாவை கட்சித் தலைவராக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்.டி.ஆரின் 2வது மனைவியான லட்சுமி சிவபார்வதி.ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது கணவர் என்.டி. ராமாராவிடம் இருந்து தெலுங்கு தேசம் கட்சியை கைப்பற்றிய சந்திரபாபு நாயுடு தனது திறமையற்ற நிர்வாகத்தால் கட்சியை சீரழித்துவிட்டார்.
டெல்லி: இந்திய நாடாளுமன்றத்திலேயே அதிக சொத்துக்களைக் கொண்ட எம்பி தெலுங்கு தேசம் கட்சியின் நமநாகேஸ்வ ராவ்தானாம்.இவரது சொத்து மதிப்பு ரூ.173 கோடி என தேர்தல் கமிஷனுக்கு கணக்கு காட்டியுள்ளார். ஆந்திராவின் கம்மம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற இவர், தனது தேர்தல் செலவாக ரூ.13 லட்சம் கணக்குக் காட்டியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தைப் பெற்றுவர்
ஹைதராபாத்: தெலுங்கானா விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி பிளவை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதைத் தவிர்க்க கட்சியில் தெலுங்கானாவுக்கென ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தி நிர்வாகிகளை நியமி்க்க அக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.தெலுங்கானா விவகாரத்தால் ஆந்திராவில் தெலுங்கான ராஷ்டிரீய சமிதி தவிர மற்ற முக்கிய கட்சிகள் அனைத்திலும் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.தெலுங்கான பகுதி
ஹைதராபாத்: ராசியில்லாதவர் என்ற பலத்த எதிர்ப்புக்கிடையே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார் நடிகை ரோஜா. மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்து, நேற்று செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருந்த ரோஜா, சித்தூர் மாவட்டம், நகரி, சந்திரகிரி தொகுதிகளில் இரண்டுமுறை போட்டியிட்டுத் தோற்றார்.சொந்தக் கட்சியினரே
தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணி தலைவி பதவியை நேற்று ராஜினாமா செய்தார் நடிகை ரோஜா. ராஜினாமா செய்த கையோடு, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் தேர்தலில் தன்னைத் தோற்கடிக்க உள்வேலை பார்த்த நிர்வாகிகள் பற்றி காரசாரமாக பேட்டியளித்தார்.தெலுங்கு தேசம் கட்சியில் மாநில மகளிர் அணி தலைவி அக் சார்பில் கடந்த 2004-ம் ஆண்டு நகரி சட்டமன்ற
ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சி அவ்வளவுதான். இனியும் அக்கட்சியால் தலை தூக்க முடியாது என்று கூறியுள்ளார் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி.தமிழகத்தில் திமுகவை நோக்கி அதிமுகவைச் சேர்ந்தவர்களும், பிற கட்சியினரும் அலை அலையாக போய்க் கொண்டிரு்பபதைப் போல ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை நோக்கி தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியம் கட்சியினர் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.தெலுங்கு தேச மகளிர் அணித்
ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் பிரபல நடிகையுமான ரோஜா நாளை மறுநாள் காங்கிரஸில் இணைகிறார். ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை நேற்று ஹைதராபாத்தில் சந்தித்து, தான் காங்கிரஸில் இணைவதை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரோஜா, வெளிப்படையாக அறிவிக்கும்வரை பொறுத்திருக்குமாறு கூறியுள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மிக நெருக்கமாக
எக்காரணம் கொண்டும் நான் காங்கிரஸில் சேரவே மாட்டேன். எங்கள் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முதல்வர் ராஜசேகர ரெட்டியும் காங்கிரஸ்காரர்களும் இதுபோன்ற செய்திகளைப் பரப்பி வருகிறார்கள் என நடிகையும் தெலுங்கு தேசம் பெண்கள் பிரிவு தலைவருமான ரோஜா தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவர் ஆர்.கே.ரோஜா காங்கிரசில் சேர முயற்சி செய்கிறார், என்று, சமீபத்தில் ஆந்திர
ஆந்திராவின் சந்திரகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நடிகை ரோஜா, தனது வேட்பு மனுவை குலதெய்வ கோயில்களில் வைத்துப் பூஜை செய்தார். தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியான ரோஜா, இந்தத் தேர்தலில் வென்றால் மிக முக்கிய பதவி காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இதில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் குதித்துள்ளார்