மதுரை: இனிமேல் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி தரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.மதுரையில் நடந்த கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், இந்தியாவின் விவகாங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் மிக உறுதியான பதிலடி தரப்படும்.இந்தியாவுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானை
வாஷிங்டன்: மும்பைத் தீவிரவாதத் தாக்குதலை நிகழ்த்திய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு, அமெரிக்கர் ஒருவரை வைத்து இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது. இதை உரிய நேரத்தில் கண்டுபிடித்து தடுத்துள்ளது அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.அந்த அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் டேவிட் கோல்மேன் ஹெட்லி (49). இந்த மாத தொடக்கத்தில் அவர் கைது
நியூயார்க்: நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுரங்கள் மீது விமானத்தை விட்டு மோதி பெரும் தாக்குதலை தீவிரவாதிகள் தொடுத்த நாள் நேற்று. நேற்றுடன் 8 ஆண்டுகள் முடிந்துள்ளது.உலகின் பெரியண்ணனாக, தனிப் பெரும் சக்தியாக திகழ்ந்து வரும் அமெரிக்கா ஆடிப் போன நாள் 2001, செப்டம்பர் 11.அன்று காலை 8.46 மணிக்கு நியூயார்க் நகரின் முத்திரை கட்டடங்களான இரட்டைக் கோபுரங்களின்
நியூயார்க்: நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுரங்கள் மீது விமானத்தை விட்டு மோதி பெரும் தாக்குதலை தீவிரவாதிகள் தொடுத்த நாள் நேற்று. நேற்றுடன் 8 ஆண்டுகள் முடிந்துள்ளது.உலகின் பெரியண்ணனாக, தனிப் பெரும் சக்தியாக திகழ்ந்து வரும் அமெரிக்கா ஆடிப் போன நாள் 2001, செப்டம்பர் 11.அன்று காலை 8.46 மணிக்கு நியூயார்க் நகரின் முத்திரை கட்டடங்களான இரட்டைக் கோபுரங்களின்
மும்பை: தனக்கு சிறையில் தரும் சாதாரண உணவு வேண்டாம். மட்டன் பிரியாணிதான் வேண்டும் என்று கூறி தனக்கு தரப்பட்ட சாப்பாட்டை நிராகரித்து தட்டை தூக்கி எறிந்துள்ளான் தீவிரவாதி அஜ்மல் கசாப்.இதுகுறித்து ஆர்தர் சாலை சிறை நிர்வாகிகள், தனி நீதிமன்ற நீதிபதியிடம் புகார் கூறியுள்ளனர். இதையடுத்து கசாப்பை கடுமையாக கண்டித்த நீதிபதி தஹிளியானி, இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்ள
டெல்லி: சுதந்திர தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வருகிற 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதைக் கொண்ட நாடு முழுவதும் மக்கள் தயாராகி வருகிறார்கள். அதேபோல பாதுகாப்புப் படையினரும், பாதுகாப்புப் பணிகளில் மும்முரமாகியுள்ளனர்.தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், வழக்கம் போல இந்த ஆண்டும் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக
மும்பை: மும்பை தீவிரவாத் தாக்குதல் வழக்கில் திடீர் திருப்பமாக, அந்த சம்பவத்தில் தனது பங்கை தீவிரவாதி அஜ்மல் அமீர் கசாப் ஒப்புக் கொண்டுள்ளான். மேலும், என்ன நடந்தது என்பதையும், எப்படியெல்லாம் திட்டம் தீட்டப்பட்டது என்ற முழு விவரத்தையும் கோர்ட்டில் அவர் புட்டு புட்டு வைத்துள்ளான்.கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தி அதி
மும்பை: தீவிரவாதத் தாக்குதலில் சிக்கி மீண்ட மும்பை தாஜ் ஹோட்டலில் இன்று சிறிய தீவிபத்து ஏற்பட்டது. மின்கசிவே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் சிக்கி பெரும் சேதத்தை சந்தித்த ஹோட்டல் தாஜ். பலரது உயிர்களும் இந்த சம்பவத்தின்போது பலியாயின.இந்த நிலையில் தீவிரவாதத் தாக்குதலிலிருந்து மீண்டு புதுப் பொலிவுடன் செயல்பட்டு வரும் தாஜ் ஹோட்டலின்
டெல்லி: மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய வெறித் தாக்குதலின்போது திறம்பட செயல்படத் தவறியதற்காக மும்பை மாநகர காவல்துறை ஆணையர் ஹசன் கபூர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைப் பார்த்து உலகமே அதிர்ச்சியில் உறைந்து போனது.இந்த பரபரப்புச் சம்பவத்தின்போது போலீஸ் நடவடிக்கை குறித்து விசாரிக்க ராம் பிரதான்
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் சாட்சிகளின் விசாரணை இன்று தொடங்கியது. தீவிரவாதி முகம்மது அஜ்மல் அமீர் கசாப், உதவி சப் இன்ஸ்பெக்டர் துக்காராம் ஓம்ப்ளேவை, ஏ.கே. 47 துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் கடம் இன்று சாட்சியம் அளித்தார்.மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தீவிரவாத தாக்குதல் வழக்கில் இன்று சாட்சிகளின் விசாரணை தொடங்கியது. அப்போது