Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Terror threat
சென்னை: இந்தியாவில் உள்ள முக்கிய அணு சக்தி மையங்களைத் தகர்க்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து கல்பாக்கம் அணு மின் நிலையப் பாதுகாப்பு குறித்து சென்னையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்தியாவில் உள்ள முக்கிய அணு சக்தி மையங்களைத் தாக்கித் தகர்க்க சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை மாநில அரசுகளையும், மத்திய

நியூயார்க்: ஆசன வாயில் குண்டு வைக்கும் விநோத பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளனராம் அல் கொய்தா தீவிரவாதிகள். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குழப்பமடைந்துள்ளன.இந்தக் குழப்பத்திற்குக் காரணம், இப்படி ஆசன வாயில் வைக்கப்படும் குண்டை அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாது என்பதால்தான்.தேங்காயில் பாம் வச்சுட்டாங்க என்று ஒரு படத்தில் கவுண்டமணி பேசுவார். அதுவரை அறியப்படாத விஷயம் என்பதால் அந்த டயலாக்

டெல்லி: பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள், இந்தியாவில் புதிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்கள். எனவே நாட்டு மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.டெல்லியில், இன்று உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்தின் சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.மாநாட்டின்

ஹைதராபாத்: தீவிரவாத மிரட்டல், ஸ்வைன் பீதி காரணமாக உலக கோப்பை பாட்மின்டன் தொடரில் பங்கேற்க வந்திருந்த இரண்டு ஆஸ்திரிய வீரர்கள் சொல்லாமல், கொள்ளாமல் ஓட்டம் பிடித்துள்ளனர்.உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் இத்தொடரை சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு முயற்சித்து வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி இத்தொடரில் இருந்து விலகி

டெல்லி: தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவல் நடக்காத வண்ணம் கடலோரப் பாதுகாப்பை தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது. தமிழக காவல்துறை சிறப்பான முறையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.சென்னையில் நேற்று இரவு போலீஸார் நடத்திய வரலாறு காணாத பாதுகாப்பு ஒத்திகை இன்று ராஜ்யசபாவில் எதிரொலித்தது.அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் இதுகுறித்து

சென்னை: தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுறுவினால் அதை சமாளித்து வெற்றி கொள்ளும் வகையில் தமிழக பாதுகாப்புப் படையினர் தயாராக இருக்கிறார்களா என்பதை அறிய உளவுப் பிரிவான ஐ.பி. தீவிரவாதிகள் ஊடுறுவல் எச்சரிக்கையை விடுத்தது.இதையடுத்து தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் போலீஸாரும், கடலோரப் பாதுகாப்புப் படையினரும் படு தீவிரமான கண்காணிப்பையும், தேடுதல் வேட்டையையும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மும்பைத் தீவிரவாதத்

சென்னை: தென் இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பதை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், தமிழக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லஸ்கர் தீவிரவாதி சயீத்தை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து உளவுத்துறை தென் இந்தியா மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு

மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டல் லீலாவுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

டெல்லி: குடியரசு தின பாதுகாப்பை முன்னிட்டு, டெல்லி ராஜ்பாத்தில், 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு தினமான டிசம்பர் 6ம் தேதியன்று சென்னையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India