செங்கோட்டை: கேரள லாரி டிரைவர்கள், கிளீனர்கள் மீது தமிழக அரசு அதிகாரிகள் தாக்குதல் நடத்துவதாகக் கூறி வரும் 20ம் தேதி பஸ்களை தவிர மற்ற போக்குவரத்து வாகன ஊழியர்கள் தேசிய நெடுச்சாலை 208ல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.இது குறித்து கேரள மாநில கொல்லம் மாவட்டம் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளீனர்கள் சங்க நிர்வாகிகளான வர்கீஸ்,
ராமேஸ்வரம்: தமிழ் புத்தண்டு அன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய போவதாக நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் ராமேஸ்வரத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,பிராமணர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அவர் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.வருண்காந்தி பேசியது தவறு என்றால் அதே போன்று லாலு
சென்னை: புட்டபர்த்திக்குச் சென்று சாய்பாபாவை சந்தித்துள்ளார் தமிழக உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த சந்திப்பு குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு போடப்பட்டுள்ள கால்வாயை சீரமைத்துக் கொடுத்தார் சாய்பாபா.இதற்காக சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். பின்னர் முதல்வரின் வீட்டுக்குச் சென்று முதல்வர் குடும்பத்தினருக்கு ஆசிர்வாதம் வழங்கினார்
மதுரை: சேது சமுத்திர கால்வாய் தோண்டும் பணியில் இன்னும் 22 கிமீ தூரப் பணிகளே மட்டுமே பாக்கி உள்ளதாக மத்திய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.
சென்னை: சீட்டாட்டத்தில் சிலர் அடுத்தவர்களின் சீட்டை வாங்கி விளையாடி தோற்பது போல் திருமங்கலம் தொகுதியில் மதிமுகவுக்கு பதிலாக தேர்தலில் போட்டியிட்டு அதிமுக படு தோல்வி அடைந்து விட்டது என பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது.
சென்னை: திருமங்கலம் இடைத்தேர்தலின்போது தேர்தல் ஆணைய உத்தரவால் இடமாற்றம் செய்யப்பட்ட 6 போலீஸ் உயர் அதிகாரிகள் மீண்டும் அதே இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை: திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து இன்று தொகுதி முழுவதும் கறி விருந்துகள் வைத்து தடபுடல் செய்தது திமுக.
சென்னை: உண்மையில் திருமங்கலத்தில் வெற்றி பெற்றது நாங்கள்தான் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
திருமங்கலம் வெற்றி தொடர்பாக முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கவிதை: உன் துதிக்கையை உலக்கை என்றார்; உன் தூய வெள்ளைத் தந்தம்; கூர் தீட்டிய ஈட்டி என்றார்;உரல் என்றார் - உன் கால்கள் நான்கு கண்டவர்கள்;கனமான காதுகளை முறங்கள் எனக் கேலி செய்தார்!இவ்வாறுகண்ணிருந்தும் குருடர்களாய்க்கற்பனை பல செய்து, கதைகள் கட்டி-பயனுள்ள பொருள்களையும்; படைக்குதவும்பயமிகு கருவிகளையும் உவமையாக்கி; உனைபழித்தும், புகழ்ந்தும்-குபைல சொல்லிப் பேசும் கும்பலை - வேடிக்கைபார்த்துக் கொண்டேயிருந்தாய்; பாவம் நீ;பாழும் அந்தக் கும்பல் பதறிக் குலைந்து சிதற,கொம்புகளால் குத்தியும்;கால்களால் மிதித்தும் - உன்னால்பழி தீர்க்க முடியுமெனினும்பதிலுக்குப் பதில் என்றில்லாமல்;திருமங்கலத்து யானையாம் நீ;திருக்குறள் வழி நிற்பதால்இன்னா செய்தாரை ஒறுத்திட அவர் நாணநன்னயஞ் செய்து விடுவாய்!என்று எழுதியுள்ளார் கருணாநிதி.