சென்னை: திருமங்கலத்தில் செய்ததைப் போல கம்பம் தொகுதியில் திமுகவினர் பெருமளவில் முறைகேடுகளில் ஈடுபடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.இதுதொடர்பாக என்.வரதராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கம்பம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் விதிமுறைகளை மீறி ஆளும் திமுக - காங்கிரஸ் கூட்டணியினர் கூடலூரில் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை விநியோகம் செய்கின்றனர். அதேபோல் கொம்பையில்
மதுரை: திருமங்கலம் இடைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது வாக்களிக்கத் தேவையான ஆவணங்களின் விவரங்களை உரிய முறையில் பரிசோதிக்கத் தவறிய வட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ள 19 மண்டல அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விழுப்புரம்: திருமங்கலத்தில் கிடைத்த வெற்றி திமுக சாதனைக்குக் கிடைத்த வெற்றி அல்ல.
சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்களுக்கு, எல்லாமே நடந்து முடிந்து விட்டது என பதிலளித்துள்ளார் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி.
சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற திமுகவின் லதா அதியமான் நேற்று எம்.
விளாத்திகுளம்: திருமங்கலம் இடைத் தேர்தலி்ல் அதிமுக தோல்வியுற்றதால், வெற்றி பெறும் என பந்தயம் கட்டிய அதிமுக பிரமுகர் ஒரு பக்க மீசையை எடுத்துள்ளார்.
சென்னை: தமிழக மக்கள் திருமங்கலத்தில் தோல்வியைக் கொடுத்தாலும், லோக்சபா தேர்தலில் நல்ல தீர்ப்பை அளிப்பார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை: காத்திரு தம்பி அழகிரி! கட்டளை வரும்.
மதுரை: பல கோடி ரூபாயை செலவழித்து திருமங்கலத்தில் ஆளுங்கட்சி வெற்றியை விலைக்கு வாங்கியுள்ளதாக திருமங்கலத்தில் தோல்வியுற்ற அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கம் கூறியுள்ளார்.
மதுரை: 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் லதா அதியமான் வெல்வார் என்று கூறியிருந்தேன்.