Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Treatment
சென்னை: கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்காமல், மாத்திரைகளை தந்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் நோயால் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் விஷக் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாகவும்,பன்றிக் காய்ச்சல் சோதனை

கொல்கத்தா: கடந்த ஒரு வருடமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி ஜெர்மனிக்குக் கொண்டு செல்லப்பட்டு ஸ்டெம் செல் தெரபிக்கு உட்படுத்தப்படவுள்ளார்.பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தாஸ் முன்ஷி. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஆண்டு அக்டோபர் 12ம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர்

சென்னை: உயிருக்குப் போராடி வந்த தனது மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் ஆம்புலன்ஸ் வி்மானம் தரையிறங்க அனுமதி அளித்த இந்தியாவின் பெரும் உதவியால் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். தன்னை வந்து சந்தித்த கபில் தேவ் ஆறுதல் கூறியபோது உணர்ச்சி வசப்பட்டு அழுது விட்டார்.வாசிம் அக்ரமின் மனைவி ஹூமா. இவருக்கு மூளையில்

சென்னை: ஈராக்கில் நடந்த துப்பாக்கி சூட்டில் முகத்தின் ஒரு பாதி முழுவதும் சேதமடைந்த நிலையில் சென்னை வந்த ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை மூலம் முகம் சீரமைக்கப்பட்டது.ஈராக்கை சேர்ந்த ராணுவ வீரர் ஹசனியான் இப்ராஹிம் நூரி. பாக்தாத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் இவரை கண்மூடித்தனமாக சுட்டனர். துப்பாக்கி சூட்டில் தப்பிக்க முயன்ற அவரது

கொழும்பு: போரில் அடிபட்டு இலங்கை முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற இந்திய மருத்துவ குழுவினர் நாடு திரும்பினர்.இலங்கையில் போரி்ன் இறுதி கட்டத்தின் போது சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கை முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் போர் காரணமாக குற்றுயிரும் குலையுயிருமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.இதையடுத்து இந்தியாவிலிருந்து ராணுவ மருத்துவர்கள்

சென்னை: சென்னை நகரில் தும்மல், சளி, வறட்சியான தொண்டை, காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ள 11 பேருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான டாமிப்ளூ மாத்திரைகள் வழங்கப்பட்டு சிகிச்சை தொடங்கியுள்ளது.பன்றிக் காய்ச்சலுக்கு உள்ள ஒரே மருந்து டாமிப்ளூதான். ஆனால் இதனை சரமாரியாக பயன்படுத்தினால் பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதால் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு

லக்னோ: மூலிகைச் செடியான துளசி, பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றது என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் திறமையும் அதற்கு உண்டாம்.இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவ நிபுணரான டாக்டர் யு.கே. திவாரி கூறுகையில், துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள்

சேலம்: பன்றிக் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.சேலம் வந்த அமைச்சர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், பன்றிக் காய்ச்சல் அபாயம் தமிழ்நாட்டில் அறவே கிடையாது. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் மூலம்தான் அந்தக் காய்ச்சல் நம் நாட்டில் பரவுகிறது. தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் பராமல்

வவுனியா: எல்லைகளற்ற டாக்டர்கள் என்ற பெயரில் வவுனியாவில் செயல்பட்டு வரும் மருத்துவக் குழுக்கள் பணியாற்றும் மருத்துவமனையில், காயமடைந்த தமிழர்கள் சிகிச்சைக்காக குவிந்தவண்ணம் உள்ளனர்.பல்வேறு வெளிநாட்டு டாக்டர்கள் இணைந்து, எல்லைகளற்ற டாக்டர்கள் என்ற பெயரி்ல் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மருத்துவமனை அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வவுனியா மாவட்டத்தில் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.மாணிக் பார்ம் இடம்

சென்னை: சென்னையில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத இண்டர்நெட் மையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இன்டர்நெட் மைய உரிமையாளர்கள் இன்று போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நேற்று முன்தினம் முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு ஜெயசீலன் என்ற பெயரில் மிரட்டல் போன் நம்பருடன் கூடிய இ-மெயில் வந்தது. அதில், சென்னை விமான நிலையம், துறைமுகம், மற்றும் முக்கியமான

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India