முடிந்தவரை திரையிலும் சூட்டைக் கிளப்பும் மூடுக்கு வந்துவிட்டார் போலிருக்கிறது த்ரிஷா. தனது உடலின் முக்கிய பாகங்களில் டாட்டூ வரைந்து அதை பாதி வெளியில் தெரியும்படி காட்டுவதுதான் அவரது இன்றைய ஸ்டைல். இதை 'சிக்' த்ரிஷா கப்பென்று பற்றிக்கொள்ள, புதிதாய் பார்க்கும் (த்ரிஷா ஸ்டைலை!) நடிகர்களும் ரசிகர்களும் கிக்கேறிப் போய் கிடக்கிறார்களாம். இப்போதைக்கு தனது நெஞ்சிலும் முதுகிலும் இந்த
தனது முதல் இந்திப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற த்ரிஷா, முதல் நாளே அக்ஷய் குமாரை அசத்திவிட்டாராம், தனது 'பர்பார்மன்ஸ்' மூலம்.ப்ரியதர்ஷன் இயக்கும் கட்டா மிட்டா என்ற இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் புனே அருகே உள்ள பாரமதி கிராமத்தில் துவங்கியது.இந்தப் படத்தின் கதைப்படி த்ரிஷா பக்கா வட இந்தியப் பெண்ணாக வருகிறாராம். எனவே அவரை ஒரு தென்னிந்தியப்
நடிகர் சங்கக் கண்டனக் கூட்டத்தில் தனது ஆபாச பேச்சு ஃப்ளோவில் விவேக் சொன்ன ஒரு விஷயம் த்ரிஷா குளியல் வீடியோ-போட்டோ சமாச்சாரம்.இந்த வீடியோ- புகைப்படங்கள் வெளியாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இவை அனைத்தும் போலியானவை என்பதை நிலைநாட்ட, ரொம்ம்ம்ப கஷ்டப்பட்டு த்ரிஷாவும் அவரது அம்மாவும் பட்ட பாடு கொஞ்சமல்ல.ஆனால் விவேக்கோ, இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் உண்மையானவை என்ற
எல்லா படங்களிலும் தொடர்ந்து ஒரே மாதிரி காதல் காட்சிகளில் நடிப்பது போரடிப்பதாக நடிகை த்ரிஷா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கில் ஒரு வெற்றிகரமான ரவுண்டை முடித்துவிட்டு இந்திக்குப் போகும் த்ரிஷா, இனி வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்கிறார்.மேலும் அவர் கூறுகையில், "பிரியதர்ஷன் சார் என்னை இந்தியிலும் அறிமுகம் செய்கிறார். அவர்தான் என்னை தமிழில்
தெலுங்கில் முன்னணி நடிகையான திர்ஷாவையே சம்பள விஷயத்தில ஓரம் கட்டிவிட்டார் நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம்.இங்கே வடிவேலு ரேஞ்சுக்கு தெலுங்கில் கலக்கி வருபவர் பிரம்மானந்தம். முன்னணி நடிகர்கள் அனைவரும், தங்கள் படங்களில் பிரம்மானந்தம் கட்டாயம் இருக்க வேண்டும் என நிபந்தனையே விதிக்கின்றனராம்.தமிழில் கில்லி, மொழி, சரோஜா போன்ற படங்களில் நடித்தார். இப்போதும் பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.தமிழ்
அதீத கவர்ச்சிக்கோ அல்லது லிப் டூ லிப் காட்சிக்கோ கண்டிப்பாக பெர்மிஷன் கிடையாது என்று கூறி வரும் திரிஷா, தற்போது தனது விதியை சற்றே தளர்த்தியுள்ளார் - தெலுங்குக்காக.நீச்சல் உடைக் காட்சிகள், உதட்டோடு உரசு வைத்து முத்தமிடும் காட்சிகள், அதீத கவர்ச்சிக் காட்சிகள் என எந்தவிதமான கவர்ச்சிக்கும் இடம் கிடையாது என்று கூறி வந்தவர் திரிஷா.பின்னர் தெலுங்குக்காக
"என்னடா... மார்ல சந்தனம்...?" "ஊர்ல கல்யாணம்ணே...!"-ஒரு படத்தில் கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் இடையே நடக்கும் உரையாடல் இது.யாருக்குப் பொருந்துகிறதே இல்லையோ... சிம்புவுக்கும் த்ரிஷாவுக்கும் இது கிட்டத்தட்டப் பொருந்தும். நகரில் எந்த நிகழ்ச்சியென்றாலும் முதலில் வந்து நிற்பவர்கள் இந்த இருவரும்தான்... அதுவும் ஜோடியாக. விண்ணத்தாண்டி வருவாயா படத்தில் இருவரும் ஜோடி என்றாலும், அதையும் தாண்டிய 'நட்பு' இருவரையும் இப்படி ஒன்றாகப்
முன்பெல்லாம் கால்ஷீட் என்று போனாலே நயன்தாராவும், த்ரிஷாவும் 'ஒற்றை விரலைக்' (ஒரு கோடி!) காட்டி தயாரிப்பாளர்களை ஓட ஓட விரட்டுவார்களாம். கூடவே இவர்களின் மேனேஜர்கள் வேறு ஏகப்பட்ட நிபந்தனைகளை, 'க்ரெடிட் கார்டு டெர்ம்ஸ் அண்டு கண்டிஷன்ஸ்' ரேஞ்சுக்கு தருவார்களாம். ஆனால் இருவருக்குமே இப்போது மார்க்கெட் செம டல். த்ரிஷாவுக்கு அபியும் நானும், குருவி, சர்வம் என வரிசையாக
'கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானியுடன் கைகலப்பில் ஈடுபடவில்லை. நாங்கள் அமைதியாக சாப்பிட்டு விட்டு வந்துவிட்டோம். பதானி யார் என்றே எனக்குத் தெரியாது,' என நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை இரவு, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இரவு மதுவிருந்து நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற த்ரிஷா மற்றும் கிரிக்கெட் வீரர் பதானிக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டதாகவும் பின்னர் அது கைகலப்பில்
பிரிக்கவே முடியாதது எது என்றால் மதுவிருந்து சர்ச்சையும் த்ரிஷாவும் என்று சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது.ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது இந்த மாதிரி ஒரு வில்லங்கத்தில் சிக்கிக் கொள்வது த்ரிஷாவுக்கு வாடிக்கையாகிவிட்டது. நேற்று 'வீக் எண்ட் மதுவிருந்து' நடன நிகழ்ச்சிக்கு போன த்ரிஷா கடும் மோதலில் இறங்கி கைகலப்பு வரை போய்விட்டார். அவர் சண்டை போட்டது இந்திய கிரிக்கெட் வீரர்