சென்னை: மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலை பாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற முதல்வர் கருணாநிதி செய்யும் துரோகம் மிகக் கொடுமையானது. இதனால் தமிழினம் அவரை ஒருபோதும் மன்னிக்காது என்று வைகோ கூறியுள்ளார்.அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு பிரபாகரன் எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இலங்கையில் இன்றைய விளைவுகள் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்து வைகோ
ரணில் சொன்னதை இவர் எழுதுகிறார்...ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரணில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா? ஜப்பானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் வரவில்லை; பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்; தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரணில் சொன்னதை இவர் எழுதுகிறார்.ரணில் விக்கிரமசிங்கேவினுடைய உள்நோக்கம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவது
மதுரை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழர்களின் உரிமைக்காக டிசம்பர் 29-ந் தேதி கம்பம் பகுதி வழியாக கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் மறிப்போம். தொடர்ந்து கேரளா அரசு இது போன்று ஈடுபட்டால் இந்த அறவழி மறியல் நிரந்தரம் ஆகி விடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசையும்,
மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய மற்றும் கேரள அரசுகளை கண்டித்து மதுரையில் ம‌திமுக பொது‌ச் செயல‌ர் வைகோ இ‌ன்று உ‌ண்ணா‌விரத‌ம் இருந்தார்.மேலமா‌சி ‌வீ‌தி- வட‌க்குமா‌சி ‌வீ‌தி ச‌ந்‌தி‌ப்‌பி‌ல் காலை 9 ம‌ணி‌க்கு இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌த்தை ஐ‌ந்து மாவ‌ட்ட ‌விவசாய ச‌ங்க‌த் தலைவ‌ர் கே.எ‌ம்.அ‌ப்பா‌ஸ் தொட‌ங்‌கி வை‌‌‌த்தா‌ர். இதில் ஏராளமான ம‌திமுக தொ‌ண்ட‌ர்க‌ளும் பங்கேற்றனர்.மாலை‌யி‌ல் அ‌திமுக
சென்னை: உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாத காரணத்தால், மழை வெள்ளத்தால் வழக்கம் போல இந்த ஆண்டும் மக்கள் முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகம் முழுவதும் பெய்து வரும் பெருமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தாலும், நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மண் சரிவாலும்,
தேனி: முல்லைப் பெரியாறு அருகே கேரள அரசு புதிய அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி நவம்பர் 14ம் தேதி மதுரையில் மதிமுக நடத்தும் உண்ணாவிரதத்ப் போராட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.தேனியில் நடந்த முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு பொதுக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதைத் தெரிவித்தார்.கூட்டத்தில் அவர் பேசுகையில்,முல்லைப்
ஊத்தங்கரை: இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமையும் வரை அங்கு போர் ஓயப் போவதில்லை என்று மதிமுக பொது செயலாளர் வைகோ பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்றுப் பேசினார்.அவர் பேசுகையில், இலங்கையில் தமிழ் இளைஞர்களை சிங்கள வெறியர்கள் சுட்டு வீழ்த்துகின்றனர். விடுதலைப்புலிகளின் 50 ஆண்டு கால போராட்டத்தை மத்திய அரசு
சூளகிரி: தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு திருப்பதியில் பட்டாபிஷேகம் செய்துள்ளது மன்மோகன் அரசு. இதற்கு தமிழக முதல்வர் கருணாநிதியும் உடந்தையாக இருந்துள்ளார். இதை எதிர்கால தமிழகம் மன்னிக்காது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மதிமுக. பொதுக்கூட்டம் நடைபெற்றது. மழை பெய்த நிலையிலும் கூட்டம் தொடர்ந்தது. அதில் வைகோ பேசுகையில், கொட்டும் மழையில்
சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்குத் தண்ணீரைத் தேக்கினால், இடுக்கி அணைக்குத் தண்ணீர் கிடைக்காது என்பதால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்ற பொய்ச் செய்தியைப் பரப்பி அந்த அணையையே உடைக்க கேரளம் சதி செய்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தென் தமிழ்நாட்டின் வாழ்வுரிமை ஆதாரங்களுள் ஒன்றான முல்லைப் பெரியாறு உரிமைக்கு,
மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய மற்றும் கேரள அரசுகளை கண்டித்து மதுரையில் மதுரையில் நவம்பர் 14ம் தேதி எனது தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ தெரிவித்தார். இது குறித்து மதுரையில் ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ கூறுகையில்,முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணைக்கான கேரள அரசின் ஆய்வு