தமிழில் இந்திரா என்ற படத்தை இயக்கிய பிறகு அமைதியாகிவிட்ட நடிகையும் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாஸினி இப்போது மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தமுறை அவர் கன்னடப் படத்தை இயக்குகிறார். அனந்த நாக்கின் கன்னடப் படத்தில் நடித்து வரும் சுஹாசினி, அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போதுதான் இந்தத் தகவலைத் தெரிவித்தார். இந்தப் படத்தில் விஷ்ணுவர்தன் நாயகனாக நடிக்கிறார். அவர்
'என்னைப் பார்க்கிற பத்திரிகைக்காரங்களும் சரி, நண்பர்களும் சரி... அடுத்து ஹீரோவா எப்ப நடிக்கப் போறேன்னுதான் கேக்கறாங்க. அவங்களுக்கு என்னோட ஒரே பதில்... வேணவே வேணாம்பா, என்பதுதான்.என்னோட களம்... நான் விளையாட வசதியான மைதானம் படம் இயக்குதல்தான். இதில் நான் ரொம்ப வசதியாக உணர்கிறேன்', என்கிறார் இயக்குநர் வி்ஷ்ணுவர்தன்.சர்வம் படத்தை முழுமையாக முடித்துவிட்டு, இம்மாத இறுதியில் ரிலீஸ் செய்யக்
நாட்டில் எவ்வளவோ தீவிரமான பிரச்சினைகள் இருக்கும்போது காதலர் தின கொண்டாட்டமெல்லாம் தேவையே இல்லை என்கிறார் நடிகை த்ரிஷா.
சந்திரமுகி 2-ம் பாகத்துக்கான ஸ்க்ரிப்ட் வோலைகளை முடித்துவிட்ட இயக்குநர் பி.
அலுவலகம் மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் செக்ஸ் தொல்லைகளை மையப்படுத்தி தயாராகி வரும் படம் அலிபாபா.
ஒரு வழியாக தாடிக்கு விடை கொடுத்துவிட்டார் ஆர்யா.
அறிந்தும் அறியாமலும், பட்டியல் ஆகிய இரு வெற்றிப் படங்களைக் கொடுத்த ஆர்யாவும், விஷ்ணுவர்த்தனும் 3வது முறையாக சர்வம் படத்தில் இணைகின்றனர்.
Click here for more images யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பாளராகிறார்.
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பில்லா படம் தீபாவளிக்கு வராது என்று கூறப்படுகிறது.