அகமதாபாத்: பாதுகாப்பு கருதி, இரவு நேரங்களில் கிரிக்கெட் வீரர்கள் வெளியே செல்லக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.அகமதாபாத்தில் இந்தியா, இலங்க இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.இரு அணி வீரர்களும் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியினருக்கு மிரட்டல் இருப்பதாக கொழும்பிலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தினர், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குத் தகவல்
தேனி: வைகை அணை நிரம்பியுள்ளதைத் தொடர்ந்து அணைக்கு வருகிற நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறிய வண்ணம் உள்ளனர்.வைகை அணை நேற்று நிரம்பியது. இதையடுத்து 3வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும், அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே தற்போது வெளியேற்றப்பட்டு
சிதம்பரம்: கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் கூடுதலாக பணம் வசூலிக்கும் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம், குறிஞ்சிப்பாடி மற்றும் காட்டுமன்னார் கோவிலில், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், சிதம்பரம் அரசு பெண்கள்
மும்பை: வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் ஏர் இந்தியா பைலட்டுகள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் இறங்கப்போவதாக எச்சரித்துள்ளனர்.பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நஷ்டத்தைச் சரிகட்ட சம்பளக் குறைப்பு, செலவுக் குறைப்பு, பணியாளர் குறைப்பு என பல வழிகளைக் கையாண்டு வருகிறது ஏர் இந்தியா நிர்வாகம். இன்னொரு பக்கம் சம்பளத்தை உரிய
மும்பையில் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது ஓவராக சத்தம் போட்டு ஆட்டம் ஆடியும், பாட்டு பாடியும், மது அருந்தியும் பெரும் அமளியாகி விட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து அமர்க்களம் செய்த நடிகர், நடிகைகளை கடுமையாக எச்சரித்தனர். இதனால் விருந்து பாதியில் நின்றது.ரோஷன், மும்பையில் ஜுகு
திருவனந்தபுரம்: சர்ச்சை நாயகனாக மாறி விட்ட வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், கேரள அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால், கேரள மாநில கிரிக்கெட் சங்கம் அவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.பந்து வீசும்போது ஆவேசமாக பேசுவது, ஸ்டைல் செய்வது, எதிரணி வீரர்களை முறைத்துக் கொள்வது என்று தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த ஸ்ரீசாந்த் தற்போது இந்திய
மும்பை: அமெரிக்காவைச் சேர்ந்த பல தீவிரவாத அமைப்புகள் இந்திய பங்குச் சந்தையில் மறைமுகமாக முதலீடு செய்திருப்பதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை மையம் (செபி) எச்சரித்துள்ளது. இதுபோன்ற முதலீட்டாளர்கள் குறித்து தங்களுக்குத் தெரிந்த தகவல்களை உடனடியாக தெரிவிக்குமாறு நாட்டில் உள்ள அனைத்து பங்கு பரிவர்த்தனை மையங்களுக்கும் செபி அறிவுறுத்தியுள்ளது. மேலும் சில தீவிரவாத அமைப்புகள், அதன் தலைமைகள்
டெல்லி: லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகளை பெருமளவில் இந்தியாவுககுள் அனுப்பி நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்த முயலுகிறது பாகிஸ்தான் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.ஆனால், நமது நாட்டின் பாதுகாப்புப் படையினர் எத்தகைய மிரட்டலையும் சந்திக்கும் வகையில் ஆயத்த நிலையில் இருப்பதாகவும் அவர்
டெல்லி: நாட்டில் மீண்டும் பெரிய அளவில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது கவலை தருகிறது. எனவே படையினர் மிகுந்த உஷார் நிலையில் இருக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.முப்படைத் தளபதிகளுடன் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் கலந்து கொண்டார்.கூட்டத்தில் பிரதமர் பேசுகையில்,
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தி்ல் கேரள அரசு தொடர்ந்து இவ்வாறே நடந்து கொண்டிருந்தால் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கின்ற மாநிலம் எது என்ற சந்தேகத்திற்கு தமிழக மக்கள் ஆட்பட நேரிடும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.இதன்மூலம் மத்திய அரசை காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான அதிகாரிகளைக் கொண்ட 'மலையாள லாபி' ஆட்டுவித்துக் கொண்டிருப்பதை அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டுவதாகத்