அமெரிக்க அதிபர் அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்கள் பிரபல இந்திய நட்சத்திர தம்பதிகளான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் பச்சன். பிரதமர் மன்மோகன்சிங் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு செல்கிறார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா 10-ந்தேதி வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கிறார். அவருடன் இந்தியாவின் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில், இம்முறை வெள்ளை மாளிகை
வாஷிங்டன்: இந்தியாவின் முக்கியப் பண்டிகையான தீபாவளி, இந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் தடபுடலாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில் அதிபர் பாரக் ஒபாமா கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார். ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோதுதான் தீபாவளிப் பண்டிகையை வெள்ளை மாளிகை கொண்டாட ஆரம்பித்தது. 2003ம் ஆண்டு முதல் அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் வெள்ளை மாளிகையில்
வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக வெள்ளை மாளிகையில், வருகிற 14ம் தேதி அதிபர் பாரக் ஒபாமா தனது அதிகாரிகளுடன் தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்.அமெரிக்க அதிபராக புஷ் இருந்தபோது தீபாவளிக் கொண்டாட்டத்தை அதிபர் மாளிகையில் அறிமுகப்படுத்தி வைத்தார். இருப்பினும் அவர் நேரடியாக தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றதில்லை. மேலும், வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள கட்டடத்தில்தான் தீபாவளிக்
வாஷிங்டன்: பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் 24ம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார் என அமெரிக்க அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.அமெரிக்க அரசு ஆண்டுதோறும் குளிர் காலத்தில் வெளிநாட்டை சேர்ந்த தலைவர்களுக்கு விருந்து கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி பதவியேற்ற ஒபாமா அரசின் முதல் விருந்துக்கு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில், அதிபர் பாரக் ஒபாமா இப்தார் விருந்து அளித்தார். அப்போது அவர் பேசுகையில், இஸ்லாமையும், அமெரிக்க முஸ்லீம்களையும் அவர் வெகுவாக புகழ்ந்தார்.செவ்வாய்க்கிழமை இரவு இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. ஒபாமா அதிபராகப் பதவியேற்ற பின்னர் நடத்தும் முதல் விருந்து நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.அதிபர் ஒபாமா பேசுகையில், அமெரிக்காவுக்கும்,
டெட்ராய்ட்: மோசமான பொருளாதாரச் சூழல், கடும் நஷ்டம், தொழிலாளர் பிரச்சினை, டீலர்களின் ஒத்துழைப்பின்மை, கடன் தந்தவர்களின் தொடர்ச்சியான நெருக்குதல்கள் காரணமாக உலகப் புகழ்பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் (ஜிஎம்) நிறுவனம் இன்று திங்கள் கிழமை திவால் நோட்டீஸ் தருவதாக அறிவித்துள்ளது. நூறாண்டுகளுக்கும் மேல் அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் பின்னிப் பிணைந்த நிறுவனம் ஜிஎம். ஒவ்வொரு அமெரிக்கரின் வாழ்க்கையிலும்
வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் கனடா வாழ் தமிழர்கள் இணைந்து வெள்ளை மாளிகை முன்பு இன்று பிரமாண்ட முற்றுகை ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர். இதில் அனைத்துத் தமிழர்களும் திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வன்னியில் 3 ஆயிரம் தமிழர்களை ஒரே இரவில் படுகொலை செய்த கொடும் செயலை ஒபாமா அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், மிச்சம் மீதி உள்ள
- ஷங்கர்வாஷிங்டன்: இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்து நர்ஸ்களை வரவழைத்துக் கொண்டிருப்பீர்கள்? நல்ல திறமையான நர்ஸ்களை இனி இங்கேயே உருவாக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. நமது குடியேற்றக் கொள்கைகளை நாட்டு மக்கள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்! - வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் அதிபர் ஒபாமா கூறிய வார்த்தைகள்தான்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷால் நியமிக்கப்பட்ட வெள்ளை மாளிகை சமையல்காரரே தொடர்ந்து அப்பொறுப்பி்ல் நீடிக்கலாம் என அதிபர் பதவியேற்கவுள்ள பாரக் ஓபாமா ஒப்புதல் அளித்துள்ளார்.
ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே கருப்பர் இன அதிபர் இடம் பெற முடியும் என்று நிலவி வந்த கருத்து பாரக் ஓபாமாவின் வெற்றியின் மூலம் நிஜமாகியுள்ளது.