ஹைதராபாத்: மனைவியை ரூ. 35,000க்கு சூது வைத்து ஆடி தோற்றார் கணவர். இதையடுத்து வென்ற நபர், தோற்றவரின் மனைவியை இழுத்துச் சென்றார். அந்தப் பெண்ணோ, இனிமேல் கணவருடன் வாழ மாட்டேன் என்று கூறி அழைத்துச் சென்றவருடனேயே வாழ விருப்பம் தெரிவித்துள்ளார்.மகாபாரத்தில் தனது மனைவி திரவுபதியை வைத்து சூதாடுவான் தர்மன். அதில் தர்மன் தோற்று விடுவான். இதையடுத்து துரியோதனன்,
நாகப்பட்டினம்: பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனைக் கைதி கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்த பிரபல ரவுடி மணல்மேடு சங்கரின் கூட்டாளி மற்றும் கொலையைத் தூண்டிவிட்ட கைதியின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அருகே உள்ள கழுக்காணிமுட்டம் கிராமத்தை சேர்ந்த ராஜ்மோகன் (42) ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி
சென்னை: ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் பயணம் செய்த விமானம் எரிபொருள் நிரப்புதவற்காக சென்னையில் இறக்கப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு நேரம் இருந்ததால் கெவின் ரூடின் மனைவி தெரேசா ரெய்ன் தி. நகருக்கு விஜயம் செய்து பட்டுச் சேலை வாங்கினார்.விடுமுறையைக் கழிப்பதற்காக ஆப்பிரிக்க நாட்டுக்கு மனைவியுடன் கிளம்பினார் ரூட். வரும் வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக அவரது விமானம் சென்னையில்
சென்னை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்று தற்கொலை என நாடகம் போட்ட மனைவியையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.சென்னை, ஆவடி வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் வசித்து வந்தவர், சுதாகர் (38) ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மனைவி ஷீலா (32). இவர்களுக்கு நிவேதிதா (8) என்ற மகளும், விஜய் (2) என்ற மகனும் உள்ளனர்.கடந்த மாதம்
ராஞ்சி: ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடாவின் மனைவி கீதா கோடா, வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.ரூ. 4000 கோடி பண மோசடி, ஊழல், ஹவாலா வழக்குகளில் சிக்கியுள்ளார் மது கோடா. இந்த வழக்கில் ரெய்டு நடந்ததும் வயிற்று வலி வந்து மருத்துவமனையில் போய்ச் சேர்ந்தார்.நேற்றுதான் உடல் நலம் சரியாகி
கோவை: நில அபகரிப்பு, ஆள் கடத்தல், அடிதடி என பல்வேறு புகார்களில் சிக்கி தற்போது தலைமறைவாக இருக்கும், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் 2வது மனைவி உமா மகேஸ்வரி வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் குறித்து சிபிசிஐடி போலீஸார் கணக்கெடுத்து வருகின்றனர். இவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் சாம்பசிவம் செய்தியாளர்களிடம்
நெல்லை: நெல்லையில் நகைக்காக பெண் படுகொலை செய்யப்பட்டார். மனைவியின் கொடூரமான மரணத்தை தாங்க முடியாத கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி முத்து. இவரது மனைவி கோமதி. கடந்த 22ம் தேதி கோமதி வயலுக்கு சென்றபோது 2 பேர் அவரை கொலை செய்து செயினை
சென்னை: கடந்த ஐந்து நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமின் மனைவி ஹூமா, நினைவு திரும்பாத நிலையிலேயே இன்று காலை உயிரிழந்தார்.செப்ஸிஸ் என்ற அபாயகரமான பாதிப்பு ஹூமாவுக்கு ஏற்பட்டது. இது ரத்தத்தை கிட்டத்தட்ட விஷமாக்கி விடும். இதன் காரணமாக உடலின் முக்கிய உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விடும்.
பெருந்துறை: முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவையும் அவரது மனைவியையும் வீட்டுக்குள் புகுந்து ஒரு கும்பல் சரமாரியாக அரிவாள்களால் வெட்டியது.ராஜாவால் முன்பு கடத்தப்பட்ட சிவபாலன் உள்ளிட்டோர் தான் இத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பெரியசாமியின் மகன் தான் ராஜா. இவரும் திமுக அமைச்சரவையில் கைத்தறி துறை அமைச்சராக இருந்தார்.ஆனால், பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானார். பெருந்துறையை சேர்ந்த அடுத்த
சென்னை: முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் வாசிம் அக்ரமின் மனைவிக்கு நடு வானில் உடல் நிலை மோசமடைந்ததால் அவர்கள் பயணம் செய்த ஆம்புலன்ஸ் விமானம் சென்னையில் இறக்கப்பட்டது.வாசிம் அக்ரமின் மனைவி அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.லாகூரிலிருந்து சிங்கப்பூருக்கு வாசிம் அக்ரம் தனது மனைவி ஹூம் உடன் சென்று கொண்டிருந்தார். மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அந்த ஆம்புலன்ஸ்