சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். எனவே இதனால் அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.இலங்கை முகாம்களில் சிக்கி தவிக்கும் ஈழத்தமிழர்களை விடுவிக்க கோரியும், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் இலங்கை அரசை கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ் தேசிய
சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து 3வது முறையாக வெளியேறியுள்ளது பாமக. இதற்கான காரணங்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகின்றன.அதற்கு முன்பு பாமகவின் கடந்த கால வரலாறு குறித்த ஒரு சுருக்கமான பார்வை...1980ம் ஆண்டு தொடங்கப்பட்ட வன்னியர் சங்கத்தை டாக்டர் ராமதாஸ், 1989ம் ஆண்டு பாமக என்ற அரசியல் கட்சியாக மாற்றினார்- காரணம்- ஜாதிப் பெயரில் அரசியல் கட்சிகள் செயல்பட
தைலாபுரம்: கடந்த லோக்சபா தேர்தலின்போது, பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தி அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக, தற்போது அக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை தடுத்து நிறுத்த ஜெயலலிதா தவறியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக பாமக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தெரிவிக்கிறது.கடந்த
டெல்லி: ஜஸ்வந்த் சிங்கின் புத்தகத்துக்கு குஜராத் மாநில பாஜக அரசு விதித்துள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் எழுதிய நூல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் அவர் ஜின்னாவை பாராட்டி எழுதியதை அடுத்து பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார்.மேலும், அந்த நூலில் இந்தியாவின் இரும்பு மனிதர்
டெல்லி: பொதுமக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் அரசின் எச்சரிக்கை காரணமாக, தங்கள் 'ஆகஸ்ட் 18 ஸ்ட்ரைக்' அறிவிப்பை வாபஸ் பெற்றன தனியார் விமான நிறுவனங்கள்!ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல் இந்த அறிவிப்பை வெளியிட்டன விமான நிறுவனங்கள். ஆரம்பத்தில் கிங்பிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட 8 தனியார் விமான நிறுவனங்கள் ரூ.52000 நிதிச் சலுகை மற்றும் விமான எரிபொருள் -
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் நாள் முதல் அமெரிக்க படைகள் விலக்கப்பட்டு பாசறைகளுக்குத் திரும்பவுள்ளதால், ஈராக் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.தலைநகர் பாக்தாத்தின் பாதுகாப்புப் பொறுப்பிலிருந்தும், பிற நகரங்களின் பாதுகாப்பிலிருந்தும் அமெரிக்க படைகள் விலகிக் கொள்ளவுள்ளன. அங்கிருந்து அவர்கள் பாசறைகளுக்குத் திரும்பவுள்ளனர். இதையடுத்து அந்தப் படைகள் மெல்ல மெல்ல அமெரிக்கா திரும்பவுள்ளன.இதையடுத்து தாக்குதல்கள்
சென்னை: வேலூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் காதர் மொய்தீனை உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக வலியுறுத்தியதால், அவர் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார். இதையடுத்து வேறு வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளார்.காதர் மொய்தீன் கடந்த 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இதே வேலூர் தொகுதியில்தான் போட்டியிட்டார். அப்போதும்
புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாமக விலக்கிக் கொண்டுள்ளது. இருப்பினும் திமுகவின் ஆதரவு இருப்பதால், காங்கிரஸ் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. திமுக கூட்டணியில் தற்போது பாமக இல்லை. மேலும், அதிமுக கூட்டணியில் சேர்ந்து விட்டது. இந்த நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாமக விலக்கிக் கொண்டுள்ளது.
மும்பை: எந்த வங்கியின் கார்டாக இருந்தாலும் அவற்றை எல்லா ஏடிஎம்மிலும் செலுத்திப் பணம் எடுக்கலாம். அதற்கு கட்டணம் கிடையாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த புதிய ஆணை அமலுக்கு வருகிறது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில், 2009 ஏப்ரல் 1ம் தேதி முதல் எந்த வங்கியின்
டெல்லி: கடந்த புதன்கிழமை முதல் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முக்கிய பொதுத்துறை எண்ணை நிறுவன அதிகாரிகள் சங்கங்கள் திரும்பப் பெற்று விட்டன.