சென்னை: கூலிப்படையை அனுப்பி ரூ.14.5 லட்சம் கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டார். இந்தப் பெண் வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.சென்னை புரசைவாக்கத்தில் மோகன்குமார் என்பவர் மோகன்குமார் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் பணியாற்றும் கண்ணன் (27) என்ற ஊழியர் கடந்த மாதம் 20ம் தேதி ரூ. 14.5 லட்சம்
லண்டன்: தினசரி 300 முறை செக்ஸ் உணர்வால் தூண்டப்பட்டு அவதிப்பட்டு வந்த பெண்ணுக்கு அதை சரி செய்யும் வகையிலான பொருத்தமான காதலர் கிடைத்து விட்டதால் அப்பெண் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.இப்படிப்பட்ட செக்ஸ் பசி உடையவர்களுக்கு உள்ள செக்ஸ் குறைபாட்டுக்கு பெர்சிஸ்டன்ட் செக்ஸூவல் அரெளசல் சின்ட்ரோம் என்று மருத்துவர்கள் பெயர் வைத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான முறை செக்ஸ்
சென்னை: கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிய திருடனை விரட்டிப் பிடித்தார் ஒரு வீரப் பெண்.அவரது பெயர் எலிசபெத். 26 வயதாகும் இவர் பட்டதாரிப் பெண். திருவள்ளூர் மாவட்ட் கடம்பத்தூரைச் சேர்ந்தவர்.தனது ஊருக்குப் போவதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலில் பயணம் செய்தார். அப்போது பெரம்பூரில் ரயில் நின்றபோது, அங்கு கடம்பத்தூர் வழியாக
சென்னை: இரண்டரை உயரமே கொண்ட பெண்ணைக் கர்ப்பமாக்கி சீரழித்து விட்டதாக அரசியல் பிரமுகர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.சென்னை ராஜாஅண்ணாமலை புரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (28). இரண்டரை அடி உயரமே கொண்டவர் இப்பெண். தனது பெற்றோருடன் கமிஷனர் அலுவலகம் வந்த அவர் ஆணையரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.அதில், நான் ஏழை தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவள்.
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான அமராவதி என்ற குத்துச் சண்டை வீராங்கனை, ஹைதராபாத் லால் பகதூர் ஸ்டேடிய விடுதி அறையில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார்.பயிற்சியாளரின் கடுமையான போக்கால்தான் தங்களது மகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அமராவதியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் போட்டியில் வெல்ல மாட்டோம் என்ற நம்பிக்கையின்மையால்தான் அமராவதி தற்கொலை செய்து
திருச்சி: 32 வயதான அதிமுக பெண் கவுன்சிலர், தனது கள்ளக் காதலுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைக் கடத்திச் சென்று அவருக்கு எச்ஐவி கிருமியை ஊசி மூலம் செலுத்த முயன்ற அக்கிரமம் நடந்துள்ளது. இதையடுத்து அந்தக் கவுன்சிலரை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலராக இருப்பவர் ராஜகுமாரி (32). இவரது கணவர்
நெல்லை: கணவருடன் சினிமா பார்த்துக் கொண்டிருந்த புதுப்பெண் மாயமானார். அவரை யாரோ கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.மானூர் அருகேயுள்ள வேப்பங்குளத்தை சேர்ந்த பரமசிவன் மகன் வேல்முருகன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு திருமணமாகி 6 நாட்கள் ஆகிறது. நேற்று காலை புதுமண தம்பதியினர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மணப்பாறை: விபத்தில் சிக்கிய லாரி டிரைவருக்கு ஜாமீன் வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ கைது செய்யப்பட்டார்.மணப்பாறையில் கடந்த 16ம் தேதி மின்வாரிய ஊழியர் கிருஷ்ணன், லாரி டிரைவர் ஆறுமுகம் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டன. இதில் கிருஷ்ணன் படுகாயமடைந்தார்.இந்த விபத்து தொடர்பாக ஆறுமுகம் மீது வழக்கு போடப்பட்டது. அவரை ஜாமீனில் விட மணப்பாறை
சென்னை: தோழியின் கழுத்தை கொடூரமாக நெரித்துக் கொலை செய்ய முயன்று, நகைகளை கொள்ளையடித்துக் கைதாகிய நிறைமாத கர்ப்பிணிக்கு சென்னை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. திருவேற்காட்டைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி முத்தரசி (25). நிறைமாத கர்ப்பிணியான இவர் வியாசர்பாடியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சீமந்தத்துக்காக வந்திருந்தார்.இவரது நெருங்கிய தோழி சுபஸ்ரீ (28). இவர் ஜாபர்கான்
திருவண்ணாமலை: கணவர் இறந்த தகவலை வீட்டில் தெரிவிக்காமல் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து மெதுவாகத் தெரிவித்ததைக் கேட்டதும் அவரது மனைவி மயக்கமடைந்து விழுந்தார்.திருவண்ணாமலை - ஆரணி தாலுகா அம்மாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி கலைவாணி. இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பிளஸ் 2 வரை படித்த பழனிவேல், கார் டிரைவாக வேலை செய்து